கொரோனாவை கட்டுப்படுத்தலாம், சில நாடுகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு 0
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை கையாண்டால், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம் என்றும், அந்த அமைப்பின் தலைவர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் இதனைக்கு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்;