Back to homepage

Tag "உயர் கல்வி அமைச்சர்"

விரைவில் அமைச்சரவை மாற்றம்: வெளியுறவு, சுகாதாரம், கல்வி, உயர் கல்வித் துறைகள் கைமாறுகின்றன

விரைவில் அமைச்சரவை மாற்றம்: வெளியுறவு, சுகாதாரம், கல்வி, உயர் கல்வித் துறைகள் கைமாறுகின்றன 0

🕔11.Aug 2021

அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றங்களைச் செய்யவுள்ளார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடக அமைச்சர்களும் மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் எனவும்,

மேலும்...
பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔10.May 2020

பல்கலைக்கழகங்கள் நாளை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார

மேலும்...
பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல

பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔9.Jan 2020

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின்

மேலும்...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Jul 2018

உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாடு திரும்பாத 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயர்கல்வியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்களில் இருந்து விசேட விடுமுறையில் வெளிநாடு சென்ற நூற்றுக்கணக்கான விரிவுரையாளர்கள், அவர்களது விடுமுறை காலம் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பவில்லை எனக்

மேலும்...
உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி

உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி 0

🕔13.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவியர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், உயர் கல்வி அமைச்சர் பேசியமை போல், உங்கள் குடும்பப் பெண்களைப் பற்றி யாரும் அசிங்கமாகப் பேசினாலும், இவ்வாறுதான் மௌனம் காப்பீர்களா என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நோக்கி, பல்கலைக்கழக மாணவி ஒருவர் கேள்வி தொடுத்துள்ளார். ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் அனுப்பி வைத்துள்ள பதிவு ஒன்றிலேயே,

மேலும்...
பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட இணக்கம்: அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவிப்பு

பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட இணக்கம்: அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔3.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று, உயர்கல்வி அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கல்வி சாரா ஊழியர்களுடன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கல்வி சாரா ஊழியர்கள் விடுமுறைத் தினங்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவை

மேலும்...
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு 0

🕔29.Oct 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை குறித்த கல்லூரியை லாபமீட்டாத நிறுவனமாக, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, சைட்டம் கல்லூரியை கலைத்து விடுவதற்கான சிபாரிசினை செய்திருந்தது.

மேலும்...
உயர் கல்வி அமைச்சரின் வரவினை எதிர்பார்த்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

உயர் கல்வி அமைச்சரின் வரவினை எதிர்பார்த்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Aug 2016

– முன்ஸிப் அஹமட், றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு குழுவினர், கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் இன்று சனிக்கிழமை காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு இன்றைய தினம் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தரவிருந்த நிலையிலேயே, மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை இடம்பெறுகிறது. இதன்போது,

மேலும்...
பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர்

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர் 0

🕔14.May 2016

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை குறித்து முறைப்பாடு செய்யப்படும் போது, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பகிடிவதைக்கு எதிரான சட்டம் மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ளது. பகிடிவதைக்காக மாணவர்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்