கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு 0
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ராஜதந்திர நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த ராஜதந்திரிகள் இலங்கை