Back to homepage

Tag "உயர்ஸ்தானிகர்"

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம்

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம் 0

🕔19.Jun 2023

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம – பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஓகஸ்ட் 01, 2023 முதல் அமுலுக்கு வருகிறது. இவர் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுள்ள பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ரோஹித போகொல்லாகம 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர்

மேலும்...
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை சர்வமதக் குழு சந்திப்பு

படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை சர்வமதக் குழு சந்திப்பு 0

🕔6.Dec 2021

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள சர்வமதத் தலைவா்களைக் கொண்ட குழுவினர், இன்று திங்கட்கிழமை (6) பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத்தை சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு உயர் ஸ்தானிகள் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாகிஸ்தான் நாட்டில் பொறியியலாளர் பிரியங்க குமார  கொலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்