Back to homepage

Tag "உதவித் தொகை"

02 ஆயிரம் ரூபா உதவித் தொகை: பெற்றுக்கொள்ளத் தகுதியானோர் விவரம் வெளியானது

02 ஆயிரம் ரூபா உதவித் தொகை: பெற்றுக்கொள்ளத் தகுதியானோர் விவரம் வெளியானது 0

🕔22.Aug 2021

நாடு முடக்கப்பட்டுள்ளமை சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 2000 ரூபா உதவித் தொகையைப் பெற தகுதியுடையோர் விபரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை இன்றைய தினம் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி வெளியிட்டுள்ளது.  எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மாத்திரமே இந்த 2000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியுடையவர்கள் என

மேலும்...
நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம்

நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம் 0

🕔21.Aug 2021

நாடு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகையொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 02 ஆயிரம் ரூபா – உதவிக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். இந்த உதவித் தொகை வழங்கல் தொடர்பாக அனைத்து அரச அதிபர்களுக்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்

மேலும்...
சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள்

சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள் 0

🕔5.Apr 2020

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதவித் தொகைகள், நாளை திங்கள்கிழமை (06ஆம் திகதி) வழங்கி வைக்கப்படவுள்ளன. பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அந்தந்தப் பகுதி கிராம சேவகர்கள் மூலமாக, பயனாளிகளின் வீடுகளில் வைத்து, இக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும். அதேவேளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்