Back to homepage

Tag "இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்"

இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா?

இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா? 0

🕔23.Mar 2021

எண்ணெய் தாங்கி (Oil tanker) ஒன்றுக்குள் ஏறி நுழைந்த இலங்கையின் முதல் எரிசக்தி அமைச்சர் எனும் பெருமையை தான் பெற்றுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அறிக்கையின் படி, எண்ணெய் தாங்கியொன்றுக்குள் ஏறி நுழைந்த முதலாவது எரிசக்தி அமைச்சராக தான்

மேலும்...
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது 0

🕔10.Jul 2018

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருளுக்கான விலையினை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதங்கிணங்க 92 ஒக்டன் பெற்றோல் 08 ரூபாவினாலும், 95 ஒக்டன் பெற்றோல் 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன. அதேபோன்று டீசல் 10 ரூபா, சுப்பர் டீசல் 09 ரூபாவினால்

மேலும்...
எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி

எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி 0

🕔5.Oct 2017

இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி) ஒருதலைப்பட்சமாக எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தாலும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதுள்ள விலைக்கே தொடர்ந்தும் எரிபொருட்களை விற்பனை செய்யும் என்று, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதனால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை எனவும் அவர் கூறினார். எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு, ஐ.ஓ.சி.

மேலும்...
எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம்

எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம் 0

🕔26.Jul 2017

கொலன்னாவ மற்றும் முத்துரஜவெல எரிபொருள் களஞ்சியசாலைகளில் இருந்து எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கையினை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கான உடன்பாட்டுக்கு வந்தமையினை அடுத்து, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக ராணுவ பேச்சாளர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள்

மேலும்...
அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு

அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Jul 2017

எரிபொருளை களஞ்சியப்படுத்துதல் மற்றும் வினியோகித்தல் ஆகியவற்றினை கட்டாய சேவைகளாக அறிவித்து, நேற்று செவ்வாய்கிழமை இரவு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களை உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. பணிக்குத் திரும்பத் தவறும் இலங்கை பெற்றோலியக்

மேலும்...
இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம்

இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம் 0

🕔24.Apr 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் நகரில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்