Back to homepage

Tag "இலங்கையர்"

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 0

🕔30.Sep 2023

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களினுடைய வீடியோகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டணச் சந்தா அடிப்படையிலான இணையத்தளங்கள் உட்பட முன்னணி ஆபாச இணையத்தளங்களில் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை தம்பதிகளினுடைய காணொளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. இவ்வாறான வீடியோக்களில் இலங்கை ஆபாச நட்சத்திரங்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் எடுக்கப்பட்டவை இடம்பெற்றுள்ளன. அவற்றில பெரும்பாலானவை தம்பதிகளின்

மேலும்...
இலங்கையர்களின் செலவு தொடர்பில் தகவல்: 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு

இலங்கையர்களின் செலவு தொடர்பில் தகவல்: 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு 0

🕔17.Jun 2023

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு செலவுகளுக்காக 76 ஆயிரம் ரூபாய் மாதாந்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அண்மைய அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் குடும்பம் ஒன்றின்

மேலும்...
இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம்

இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம் 0

🕔1.Jun 2017

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் இலங்கையர் ஒருவர் அடித்த கூத்துக் காரணமாக, குறித்த விமானம் அவசரமாகத் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப்  புறப்பட்ட விமானத்தில், குறித்த இலங்கைப் பயணி நடந்து கொண்ட முறை காரணமாக, புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இது பற்றி மேலும்

மேலும்...
சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு

சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு 0

🕔17.Mar 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஏரிஸ் 13 கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாம் விடுவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கடந்த்தப்பட்ட கப்பலை விட்டும் கொள்ளையர்கள்  சென்று விட்டதாகவும்,  விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளார்கள். கப்பலையும் அதில் இருந்தவர்களையும் விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கப்பம் கேட்டிருந்தனர். இதனையடுத்து, கப்பலைச் சுற்றி வளைத்த சோமாலிய கடற்படையினர்

மேலும்...
பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு 0

🕔2.Jul 2016

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பிரபலமான உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல உணவகத்தினைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதன்போது, இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்