Back to homepage

Tag "இறுதி யுத்தம்"

கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம

கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம 0

🕔5.Jul 2016

இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகளை ராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும், அது சட்டவிரோதமானதல்ல என்று, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், கொத்து குண்டுகளுக்கு, சர்வதேச ரீதியிலான தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும், மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டினார். கொத்துக்குண்டுகள் குறித்து அறிக்கை

மேலும்...
பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா 0

🕔3.Apr 2016

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார். பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பல் கடலில் வீசப்பட்டதாக, புதிதாக ராஜதந்திரிப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘தின செய்தி’ பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, புலிகளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்