Back to homepage

Tag "இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்"

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்:   முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்: முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’ 0

🕔8.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தி, அதன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அதற்கிணங்க, அந்தக் கட்சிக்குக் கிடைத்த 07 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைகளில் – முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனையோர் அனைவரும் சிங்களவர்களாவர். ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் தலா ஒவ்வொன்றினை – அதன் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம்

மேலும்...
ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து  நீக்கம்

ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து நீக்கம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார. இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றபோதே இந்த இருவரும் நீக்கப்பட்டதாக சில்வா

மேலும்...
இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு 0

🕔14.Jan 2018

– அஷ்ரப் ஏ சமத் – பிரதமா் ரணில் விக்ரம சிங்கவை 2020ல் ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியில், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அமா்த்துவதற்கு ராஜாங்க அமைச்சா் சுஜீவ சேனசிங்க அழைப்பு விடுத்தார். கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் ரோசி சேனநாயக்கவை ஆதரித்து, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்

மேலும்...
இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம் 0

🕔12.Oct 2016

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் மரணமானார். உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன் சென்றிருந்த நிலையில், காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார். இலங்கை சட்டக் கல்லூரியில் தனது படிப்பை நிறைவுசெய்த ஆத்தில், மேற்படிப்பைத் தொடரும் பொருட்டு, Chevening புலமைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்