ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம் 0
– எம்.வை. அமீர் – ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம்) மற்றும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதே ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இப்பிரதேசங்களுக்கான பிரதேச