Back to homepage

Tag "ஆஸாத் சாலி"

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔28.Sep 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபையின் ஆளுநருமான ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது, தேசியப்பட்டியல் ஊடாக தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருந்த போதும், பின்னர் அந்த வாக்குறுதியை

மேலும்...
ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகளைத் தடுத்தமையினால் சர்ச்சை; உடனடி இடமாற்றம் வழங்கினார் ஆளுநர் ஆஸாத் சாலி

ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகளைத் தடுத்தமையினால் சர்ச்சை; உடனடி இடமாற்றம் வழங்கினார் ஆளுநர் ஆஸாத் சாலி 0

🕔8.May 2019

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது,

மேலும்...
கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றத் திட்டம்: எதற்காக என்பதை விளக்குகிறார் ஆஸாத் சாலி

கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றத் திட்டம்: எதற்காக என்பதை விளக்குகிறார் ஆஸாத் சாலி 0

🕔20.Jan 2019

பிச்சைக்காரர்கள் மூலம் கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். எனவே கொழும்பு நகரிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு அகற்றப்படும் பிச்சைக்காரர்களுக்கு, வாழ்க்கையை கொண்டு

மேலும்...
இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும் 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இன்னொரு வகையில் சொன்னால், சிறுபான்மை மக்கள் – பெரும்பான்மையாக வாழும் மாகாணமிது.

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி

கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி நியமிக்கப்படவுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, கிழக்கு மாகாண ஆளுநராக, தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமையை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ஆஸாத் சாலி உறுதிப்படுத்தினார். கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட

மேலும்...
வில்பத்து விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு: முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி கண்டனம்

வில்பத்து விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு: முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி கண்டனம் 0

🕔5.Jan 2017

– சுஐப் எம் காசிம் – வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக

மேலும்...
ஆஸாத் சாலி ராஜினாமா

ஆஸாத் சாலி ராஜினாமா 0

🕔8.Mar 2016

மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியை ஆஸாத் சாலி ராஜிநாமாச் செய்துள்ளார். இந்திய – இலங்கை அமைப்பின் பணிப்பாளராக தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை காரணமாகவே, தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்வதாக ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில், ஜனாதிபதி தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் சாலி கூறியுள்ளார்.

மேலும்...
மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி 0

🕔13.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அருகில் கூட எடுக்க மாட்டார் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள, ஆஸாத் சாலியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்