Back to homepage

Tag "ஆணுறை"

‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன

‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன 0

🕔30.Nov 2023

பொதுமக்கள் ஆணுறைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, ‘ஆணுறை விற்பனை இயந்திரங்கள்’ பொது இடங்களில் நிறுவப்படவுள்ளதாக. தேசிய பாலியல் நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாடு கூறுகிறது. திட்டம் தெரிவித்துள்ளது. எச்ஐவி/எயிட்ஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன விளக்கமளித்துள்ளார். பொது இடங்களில் ‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை இயந்திரங்களை’

மேலும்...
நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம்

நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம் 0

🕔18.Jun 2023

நாட்டில் எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்துக்குள் 620 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும், 81 பேர் இறந்துள்ளார்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த

மேலும்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு  ஆணுறைகள்: இலவசமாக விநியோகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள்: இலவசமாக விநியோகம் 0

🕔28.Jul 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 339 உட்பிரிவுகளைக் கொண்ட 41 வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள்

மேலும்...
ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்

ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் 0

🕔6.Oct 2017

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பாலியல் தொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது, உபயோகிக்கப்பட்ட ஆணுறைகளை சான்றுப் பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என, நாட்டிலுள்ள பொலிஸார் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்