Back to homepage

Tag "ஆங் சான் சூச்சி"

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Dec 2021

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி வின் ம்யின், இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை

மேலும்...
மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது

மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது 0

🕔1.Feb 2021

மியான்மார் நாட்டில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து, அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்