Back to homepage

Tag "அவசரகால நிலை"

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா? 0

🕔2.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. மார்ச் 09இல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அந்தத் திகதியில் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு கடந்த 24ஆம் திகதி கூறிவிட்டது. தேர்தலுக்கான

மேலும்...
நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம்

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் 0

🕔6.May 2022

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலைமையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி நாட்டில் அவசர கால நிலையை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தியிருந்தார். பின்னர் சில நாட்களின் பின்னர் அது நீக்கப்பட்டிருந்தது.

மேலும்...
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஆபத்தானது; சட்டத்தைக் கூட ஜனாதிபதி உருவாக்கலாம் சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஆபத்தானது; சட்டத்தைக் கூட ஜனாதிபதி உருவாக்கலாம் சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை 0

🕔1.Sep 2021

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவையை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக எனத் தெரிவித்து, நேற்று முன்தினம் இரவு அவசர கால நிலைமையினைப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்

மேலும்...
அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல்

அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல் 0

🕔6.Mar 2018

நாட்டில் அடுத்து வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார் ஜனாதிபதியுடன் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்தத் தகவலை அமைச்சர் கூறினார். மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அவசரகால நிலயை 10 நாட்களுக்கு  பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்