எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை 0
தொடர்ச்சியாக தீ வைத்து எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இந்த அரசாங்கம் பொறுப்பேற்று சீர் செய்து வழங்குவதுடன், அவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளு உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;ஒவ்வொரு நாளும் குறைந்தது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிலையமாவது தீ வைத்து