Back to homepage

Tag "அலோசியஸ் மகேந்திரன்"

அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது

அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது 0

🕔8.Jan 2018

திறைசேறி முறிகள் மற்றும் ஏனைய முதலீடுகளின் நிமித்தம் மத்திய வங்கியில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 1000 கோடி ரூபாவினை (10 பில்லியன்) மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. அதேவேளை, பாதுகாப்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கீழ் பங்குப் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 200 கோடி ரூபாவினை (02

மேலும்...
பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார்

பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார் 0

🕔2.Aug 2017

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக சாட்சியமளிக்கும் பொருட்டு, அதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை சமூகமளித்தார். கடமைகளின் நிமித்தம் இரண்டு முறை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அறிவித்திருந்த அமைச்சர், இன்றைய தினம் ஆஜரானார். இந்த நிலையில், அமைச்சர் ரவி

மேலும்...
கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி

கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி 0

🕔26.Mar 2017

– அ. அஹமட் – மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. இலங்கையில் எத்தனையோ பிரதேசங்கள் இத் தொழிற் சாலையை அமைத்துக்கொள்வதற்கான சாதக நிலையில் உள்ள போதும் ஏன் சிறுபான்மையினர் வாழும் கல்குடாவை தெரிவு செய்தார்கள். இத் தொழிற்சாலையானது இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அமைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்