அம்பாறை வன்செயல் தொடர்பில் அமைச்சரவையில் றிசாட் பிரஸ்தாபிப்பு; தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி 0
அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட சதி நடவடிக்கையெனவும் சுட்டிக்காட்டினார். இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை