Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

அம்பாறை வன்செயல் தொடர்பில் அமைச்சரவையில் றிசாட் பிரஸ்தாபிப்பு; தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி

அம்பாறை வன்செயல் தொடர்பில் அமைச்சரவையில் றிசாட் பிரஸ்தாபிப்பு; தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி 0

🕔27.Feb 2018

அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட சதி நடவடிக்கையெனவும் சுட்டிக்காட்டினார். இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை

மேலும்...
புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட்

புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Feb 2018

உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, நாடாளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையில் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை

மேலும்...
வடக்கில் பல சபைகள்; நாடு முழுவதும் 159 ஆசனங்கள்; அம்பாறையில் அபார வளர்ச்சி: மகத்தான வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ்

வடக்கில் பல சபைகள்; நாடு முழுவதும் 159 ஆசனங்கள்; அம்பாறையில் அபார வளர்ச்சி: மகத்தான வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ் 0

🕔13.Feb 2018

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 159க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய 08 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மக்கள் காங்கிரஸ்

மேலும்...
மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார்

மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார் 0

🕔10.Feb 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்குச் சென்ற அமைச்சர், அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். தனது சொந்த இடத்திலேயே, இன்றுவரை தனது வதிவிடப் பதிவை அமைச்சர் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்...
மு.கா. போராளியாக இருப்பவர்கள், ஹக்கீமின் தவறை தட்டிக் கேட்டால், மறுநாள் துரோகியாக்கப்படுகின்றனர்: அமைச்சர் றிசாட் கவலை

மு.கா. போராளியாக இருப்பவர்கள், ஹக்கீமின் தவறை தட்டிக் கேட்டால், மறுநாள் துரோகியாக்கப்படுகின்றனர்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔8.Feb 2018

‘ஆயிரம் விளக்கு’ என்கிற கட்சிப் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழு சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பவர்களுடன் இணைந்திருப்பதை விடவும், ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முயற்சிக்கின்றவர்களுக்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில்

மேலும்...
தேர்தலுக்காக அரசியல் செய்யும் கூட்டத்திடம், வாக்குகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

தேர்தலுக்காக அரசியல் செய்யும் கூட்டத்திடம், வாக்குகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔7.Feb 2018

வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை சில நூறு வாக்குகளினால் இழந்தமைக்கு, நமது சமூகம் பல கட்சிகளுக்குப் பிரிந்து வாக்களித்ததே காரணம் எனவும், அதே தவறை இம்முறை செய்து மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வீணாக்கிவிட வேண்டாமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மாந்தை மேற்கு பிரதேச

மேலும்...
தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்

தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர் 0

🕔5.Feb 2018

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பதவியை, நான் மீளப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாற்றுக் கட்சியினர் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரின் அபிவிருத்தியினால்  ஏற்பட்ட பீதியில் சொல்லப்படுகின்ற இந்தப் புரளிகள் உண்மைக்குப் புறம்பானது. தேசியப்பட்டில் கேட்டுக்கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு கொடுத்த தேசியப்பட்டிலை பறித்து, எப்படி ஒரு ஊருக்கு மாத்திரம் கொடுக்கமுடியும்

மேலும்...
வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட்

வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

– றிசாத் ஏ. காதர் – மக்கள் மரணித்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே ரஊப் ஹக்கீம் உள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் தெரிவித்தார். ஒலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட்

இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் இங்கு வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அக்குரணையில் வைத்துத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி

மேலும்...
வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம் 0

🕔3.Feb 2018

  – சுஐப் எம். காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்

மேலும்...
உள்ளுராட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால், அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வோம்: மன்னார் மாவட்டத்தில் றிசாட் உறுதி

உள்ளுராட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால், அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வோம்: மன்னார் மாவட்டத்தில் றிசாட் உறுதி 0

🕔1.Feb 2018

மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளிலே ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில்  நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்

மேலும்...
தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் திட்டத்துக்கு பலியாகி விடாதீர்கள்; மாந்தையில் அமைச்சர் றிசாட்

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் திட்டத்துக்கு பலியாகி விடாதீர்கள்; மாந்தையில் அமைச்சர் றிசாட் 0

🕔26.Jan 2018

தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக்

மேலும்...
மரச் சின்னம்தான் முஸ்லிம்களின் ஜீவ நாடி என்றோர், 08 சின்னங்களில் போட்டியிடுகின்றனர்: அமைச்சர் றிசாட் விமர்சனம்

மரச் சின்னம்தான் முஸ்லிம்களின் ஜீவ நாடி என்றோர், 08 சின்னங்களில் போட்டியிடுகின்றனர்: அமைச்சர் றிசாட் விமர்சனம் 0

🕔24.Jan 2018

  மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத் தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, ‘சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது’ என, மேடைகளிலே அடித்துக் கூறி வருவது, மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட்

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Jan 2018

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றுவதற்காகவே தாங்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்