Back to homepage

Tag "அமைச்சரவை தீரமானம்"

‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம்

‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம் 0

🕔31.Jul 2023

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியற்ற 393,094 சமுர்த்தி பெறுநர்களுக்கான சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சமுர்த்திப் பலன்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் 1,280,000 குடும்பங்கள் அஸ்வசும நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி

மேலும்...
பொருட்களை அதிக விலைக்கு விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

பொருட்களை அதிக விலைக்கு விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம் 0

🕔10.Aug 2021

அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் 2,500 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் எரிவாயு நிறுவனங்கள் தங்கள் விநியோக நடவடிக்கையை நிறுத்தியமை தொடர்பில் நடவடிக்கை

மேலும்...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி: தொழில் அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி: தொழில் அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔19.May 2021

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்குப் பொருத்தமான காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக, தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காப்புறுதி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்