Back to homepage

Tag "அத்தியவசியப் பொருட்கள்"

அரிசி உள்ளிட்ட 10 அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அரிசி உள்ளிட்ட 10 அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு 0

🕔24.Mar 2023

அத்தியாவசியமான 10 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் இன்று முதல் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா அரிசி, வௌ்ளைப்பூண்டு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விலை விபரங்கள்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில்

அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் 0

🕔4.Nov 2021

உரிமையாளர்களால் அகற்றப்படாத, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக உரிமையாளர்கள் தங்களுடைய கொள்கலன்களை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 10,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான சீனியுடன், கிட்டத்தட்ட 350

மேலும்...
பொருட்களை அதிக விலைக்கு விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

பொருட்களை அதிக விலைக்கு விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம் 0

🕔10.Aug 2021

அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் 2,500 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் எரிவாயு நிறுவனங்கள் தங்கள் விநியோக நடவடிக்கையை நிறுத்தியமை தொடர்பில் நடவடிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்