நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் ஆசாமிகள் கைது; பணமும் சிக்கியது 0
– பாறுக் ஷிஹான் – போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (8) மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் ரகசிய