Back to homepage

Tag "றிப்தி அலி"

RTI விவகாரம்: துறைமுக அதிகார சபைக்கு எதிரான, ஊடகவியலளர் றிப்தி அலியின் நடவடிக்கைக்கு ஆரவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

RTI விவகாரம்: துறைமுக அதிகார சபைக்கு எதிரான, ஊடகவியலளர் றிப்தி அலியின் நடவடிக்கைக்கு ஆரவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔22.Jun 2024

தகவல் வழங்கலின் போது – அமெரிக்க டொலரில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கட்டணம் அறவிட முடியாது என, தகவலறியும் உரிமைக்கான (RTI) ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பினை, மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன், குறித்த தீர்ப்புக்கு எதிராக துறைமுக அதிகார சபை தாக்கல் செய்த மேன் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம்,

மேலும்...
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல் 0

🕔16.Oct 2023

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக ‘விடியல்’ இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (16) திங்கட்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இச்சட்டமூலம் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவித்தே – குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆராச்சியின் ஊடாக, இந்த அரசியலமைப்புடமை விசேட நிர்ணய மனு

மேலும்...
கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’? 0

🕔11.Mar 2023

– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் பொது வெளியில் உருவாகியுள்ளன. கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீபினால் – மாநகர சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றுவதற்காக, கடமைப் பட்டியல் வழங்கப்பட்ட வேலைத்

மேலும்...
ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, புலனாய்வு அறிக்கையிடலுக்கான அதி சிறந்த விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, புலனாய்வு அறிக்கையிடலுக்கான அதி சிறந்த விருது 0

🕔11.Mar 2020

– எம்.என்.எம். அப்ராஸ் – ‘விடியல்’ இணையத்தளத்தின் பிரதம ஆசிரியரும் ஊடகவியலாளருமான கல்முனையை சேர்ந்த றிப்தி அலிக்கு புலனாய்வு அறிக்கையிடல் மையத்தினால் அதி சிறந்த புலனாய்வு அறிக்கையிடல் விருது நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. ‘அறியாமை, தீவிர சமய நம்பிக்கையினால் சமூகத்தில் அதிகரிக்கும் ஆபத்தான பிரசவங்கள்’ எனும் தலைப்பில் விடிவெள்ளி பத்திரிகை மற்றும் விடியல் இணையத்தளம் ஆகியவற்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்