கொள்ளை முயற்சியுடன் தொடர்புபட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தத் தீர்மானம் 0
வங்கிக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட தம்புத்தேகம பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைநிறுத்தியுள்ளது. தம்புத்தேகமவில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 2 கோடி 23 லட்சம் ரூபாயை அண்மையில் இரண்டு பேர் கொள்ளையிட முயற்சித்தனர். இதன்போது அந்த இடத்தில் நின்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினால்