ஹெரோயினுடன் நிந்தவூர் – செயின் வீதியில் இளைஞர் கைது 0
– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை நிந்தவூர் – செயின் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட