ஹெரோயினுடன் நிந்தவூர் – செயின் வீதியில் இளைஞர் கைது

ஹெரோயினுடன் நிந்தவூர் – செயின் வீதியில் இளைஞர் கைது 0

🕔24.Sep 2022

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின்  போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற  சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (23)  மாலை நிந்தவூர் – செயின் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட

மேலும்...
மருத்துவ கஞ்சாவை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சிசிர

மருத்துவ கஞ்சாவை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சிசிர 0

🕔23.Sep 2022

மருத்துவ கஞ்சாவை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமாக்கப்படும் என சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இதற்கான சட்ட ஆவணங்களை தயாரிக்குமாறு ராஜாங்க அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுதேச மருந்து ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு மருந்துகளை ஏற்றுமதி

மேலும்...
பாலியல் துஸ்பிரயோக வழக்கு; கல்முனை விகாரதிபதிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரான சட்டத்தரணி ஆஜர்:  ஆனாலும் விளக்க மறியல் நீடிப்பு

பாலியல் துஸ்பிரயோக வழக்கு; கல்முனை விகாரதிபதிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரான சட்டத்தரணி ஆஜர்: ஆனாலும் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔23.Sep 2022

– பாறுக் ஷிஹான் – இளம் பிக்குகள் மூவரை பாலியல்  துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கல்முனை பிரதம விகாரதிபதியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாமறு கல்முனை நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது. குறித்த விகாரதிபதி தொடர்பில், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் பிரகாரம் – பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 30

மேலும்...
சீனி உள்ளிட்ட அதியவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

சீனி உள்ளிட்ட அதியவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு 0

🕔23.Sep 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது நேற்று (22) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெரிய வெங்காயம் ஒரு கிலோ

மேலும்...
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்: நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்: நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு 0

🕔22.Sep 2022

– முனீரா அபூபக்கர் – கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார். எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பல புதிய செயற்திட்டங்களை அதிகார சபை அடையாளம் கண்டுள்ளதுடன், பல நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத்

மேலும்...
மஹிந்தவின் மைத்துனருக்கு 50 லட்சம் ரூபா  சம்பளம்; நாமலின் அலுவலகப் பெண்ணுக்கு, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிலும் வேலை: நாடாளுமன்றில் அம்பலம்

மஹிந்தவின் மைத்துனருக்கு 50 லட்சம் ரூபா சம்பளம்; நாமலின் அலுவலகப் பெண்ணுக்கு, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிலும் வேலை: நாடாளுமன்றில் அம்பலம் 0

🕔22.Sep 2022

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் – ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பாளராக இருந்த போது, 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். இதற்கு பின்னர் வந்த ஒருவருக்கு 100 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து இளைப்பாரிய ராணுவ

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகள்: ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை சபாநாயகர் அறிவித்தார்

சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகள்: ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை சபாநாயகர் அறிவித்தார் 0

🕔22.Sep 2022

சர்வதேச நாணய நிதியத்துடனான (ஐஎம்எப்) பணியாளர் மட்ட ஒப்பந்தம் – இறுதி ஒப்பந்தம் அல்ல என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் நாடாமன்றத்தில் கூறினார். ஜனாதிபதி அறிவித்ததன் பிரகாரம், சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் நிலை ஒப்பந்தம்

மேலும்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் நிரப்பு நிலையங்களை தனியாருக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் கஞ்சன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் நிரப்பு நிலையங்களை தனியாருக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் கஞ்சன 0

🕔22.Sep 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்குவதற்கான வேலைதிட்டத்தின் மீளாய்வுக் கூட்டத்தின் போதே அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் நொவம்பர் மாதம் முதல்-

மேலும்...
வலிப்பு ஏற்படுவோரின் கையில் இரும்பைக் கொடுப்பதால் என்ன பயன்: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வலிப்பு ஏற்படுவோரின் கையில் இரும்பைக் கொடுப்பதால் என்ன பயன்: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔22.Sep 2022

வலிப்பு ஏற்படும் நபர்களின் கைளில் இரும்பைக் கொடுப்பதால் எந்தப் பயனும் கிடையாது என்றும், அது மூட நம்பிக்கை எனவும் பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையின் ஒரு பக்கத்திலேயோ அல்லது முழுவதிலும் திடீரென தோன்றுகிற ‘எலெக்ட்ரிக்கல் டிஸ்சார்ஜால்’ வலிப்பு உண்டாகிறது. அதாவது மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது அவற்றுக்கு இடையே இயல்பாக

மேலும்...
அமெரிகெயாஸ் நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு 28 கோடி ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

அமெரிகெயாஸ் நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு 28 கோடி ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு 0

🕔22.Sep 2022

இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் மருத்துவப் பொருட்களை, அமெரிகெயாஸ் (Americares) வழங்கியுள்ளது. நன்கொடை மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் இது ஒன்றாகும். இவ்வாறு வழங்கப்பட்ட மருத்துவப் பொருள்களின் பெறுமதி 773,000 அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் சுமார் 28 கோடி ரூபா) பெறுமதியானதாகும். இந்த நன்கொடையானது, மகப்பேறுக்கு

மேலும்...
மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் ‘பேட்’களுக்கான வரிகளைக் குறைக்க ஜனாதிபதி இணக்கம்: ராஜாங்க அமைச்சர் கீதா தெரிவிப்பு

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் ‘பேட்’களுக்கான வரிகளைக் குறைக்க ஜனாதிபதி இணக்கம்: ராஜாங்க அமைச்சர் கீதா தெரிவிப்பு 0

🕔21.Sep 2022

பெண்கள் மாவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி பேட்களுக்கான வரியை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (21) தெரிவித்துள்ளார். சானிட்டரி பேட்களுக்கான விலையேற்றம் காரணமாகபெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத்

மேலும்...
மலேசியாவில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: அந்த நாட்டு அமைச்சர் அறிவிப்பு

மலேசியாவில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: அந்த நாட்டு அமைச்சர் அறிவிப்பு 0

🕔21.Sep 2022

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கையில் இருந்து 10,000 பேரை வேலைக்கு அமர்த்துவதற்கு மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம். சரவணன் இன்று அறிவித்தார். இந்த முடிவுக்கு பதிலளித்த வெளிநாட்டு வேலைவாய்பபு அமைச்சர் மனுஷ நாணயக்கார, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் இலங்கையர்களுக்கு வேலை

மேலும்...
‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்’ என்று, அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கவிஞர் ஜெயபாலன் கூறினாரா?: உண்மை என்ன?

‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்’ என்று, அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கவிஞர் ஜெயபாலன் கூறினாரா?: உண்மை என்ன? 0

🕔21.Sep 2022

– மப்றூக் – “முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்”என்று கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் – அக்கரைப்பற்றில் நடந்த அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது கூறினார் எனத் தெரிவித்து, அந்த விடயம் சர்ச்சையாக்கப்பட்டு வருவதோடு, அவருக்கு எதிராக கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின்

மேலும்...
நீரிழிவைக் கட்டுப்படுத்த புதிய மருந்து: இலங்கையில் கண்டுபிடிப்பு

நீரிழிவைக் கட்டுப்படுத்த புதிய மருந்து: இலங்கையில் கண்டுபிடிப்பு 0

🕔21.Sep 2022

ரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கராப்பிட்டியவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று (20) நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல்; மார்ச் மாதம் நடத்துவோம்: ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல்; மார்ச் மாதம் நடத்துவோம்: ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு 0

🕔21.Sep 2022

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை செப்டம்பர் 20 ஆம் திகதியில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஆனால் புதிய வாக்காளர்களை கருத்திற்கொண்டு நொவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர், உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்