தம்மிக, பவித்ரா அமைச்சரகளாகின்றனர்

தம்மிக, பவித்ரா அமைச்சரகளாகின்றனர் 0

🕔11.Jun 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பசில் ராஜபக்\ – நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது. இந்த

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் ‘ரிங் டோன்’: அவரே சொன்ன விடயம்

பசில் ராஜபக்ஷவின் ‘ரிங் டோன்’: அவரே சொன்ன விடயம் 0

🕔9.Jun 2022

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களால் தன்னைக் குறித்துப் பயன்படுத்திய பிரபலமான கோஷம் குறித்து பசில் ராஜபக்ஷ இன்று ஊடக சந்திப்பின் போது நகைச்சுவையாகப் பேசியுள்ளார். ஆங்கில நேர்காணல் ஒன்றில்பசில் ராஜபக்ஷ பேசும் போது, காகங்களை சிங்கள மொழியில் ‘கபுடாஸ்’ என்று குறிப்பிட்டதை அடுத்து, பசிலை ‘கபுடா’ எனக் குறிப்பிடும் கோஷம் உருவானது. காலி முகத்திடல்

மேலும்...
மருதமுனையில் அரிசி பதுக்கிய கடை, அதிகாரிகளால் முற்றுகை: பழைய விலைக்கு விற்பனை

மருதமுனையில் அரிசி பதுக்கிய கடை, அதிகாரிகளால் முற்றுகை: பழைய விலைக்கு விற்பனை 0

🕔9.Jun 2022

– பாறுக் ஷிஹான் – மருதமுனையில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட கடையை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் முற்றுகையிட்டதோடு, பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசியை பெற்றுக்கொடுத்துள்ளனர். மருதமுனை பகுதியில் அரிசி பதுக்கல் இடம்பெறுவதாக வியாழக்கிழமை (9) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய அவ்விடத்துக்குச் சென்ற நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குழு, அரிசி

மேலும்...
நான்கு பேரைக் கொண்ட குடும்பத்துக்கு, தற்போதைய நிலையில் எவ்வளவு வருமானம் தேவை: ஹரினி அமரசூரிய எம்.பி நாடாளுமன்றில் விளக்கினார்

நான்கு பேரைக் கொண்ட குடும்பத்துக்கு, தற்போதைய நிலையில் எவ்வளவு வருமானம் தேவை: ஹரினி அமரசூரிய எம்.பி நாடாளுமன்றில் விளக்கினார் 0

🕔9.Jun 2022

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்வதற்கு 04 பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 64 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ரூபா வரையிலான வருமானம் தேவைப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 முதல் 65 வீதமானோர், மேற்கூறப்பட்ட வருமானத்தை ஈட்டவில்லை

மேலும்...
பசிலின் மனைவி புஷ்பா, அமெரிக்கா பறந்தார்

பசிலின் மனைவி புஷ்பா, அமெரிக்கா பறந்தார் 0

🕔9.Jun 2022

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. புஷ்பா ராஜபக்ஷ முதலில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் அதிகாலை 3:15 மணிக்கு துபாய்க்கு செல்வார் என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவித்திருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...
பதவி விலகினார் பசில்; ஊடக சந்திப்பில் அறிவிப்பு

பதவி விலகினார் பசில்; ஊடக சந்திப்பில் அறிவிப்பு 0

🕔9.Jun 2022

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்துக்கமைய, கடந்த 2021 ஜூலை 07 ஆம் திகதி

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் மஹிந்த கலந்து கொண்டாரா: நாமல், பந்துலவுக்கிடையில் குழப்பம்

அமைச்சரவைக் கூட்டத்தில் மஹிந்த கலந்து கொண்டாரா: நாமல், பந்துலவுக்கிடையில் குழப்பம் 0

🕔9.Jun 2022

திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியதை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். ‘பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார், அதனை அவர் மதிக்கின்றார்’ என, நாமல்

மேலும்...
பசிலின் இடத்துக்கு தம்மிக பெரேரா; முக்கிய அமைச்சு பதவி வழங்கவும் இணக்கம்

பசிலின் இடத்துக்கு தம்மிக பெரேரா; முக்கிய அமைச்சு பதவி வழங்கவும் இணக்கம் 0

🕔9.Jun 2022

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதன் மூலம், அந்த வெற்றிடத்துக்கு கசினோ வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பதோடு, நிதியமைச்சர் பதவியை கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சு அல்லது பிரதமர் பதவிக்கு நிகரான மற்றுமொரு பதவியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு

மேலும்...
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப, அமைச்சரவை அனுமதி

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப, அமைச்சரவை அனுமதி 0

🕔9.Jun 2022

நாடளாவிய ரீதியாக உள்ள மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (08) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் 22, 000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின்

மேலும்...
யானை தாக்கி குழந்தை பலி: அட்டாளைச்சேனை பள்ளக்காட்டு பகுதியில் சம்பவம்

யானை தாக்கி குழந்தை பலி: அட்டாளைச்சேனை பள்ளக்காட்டு பகுதியில் சம்பவம் 0

🕔9.Jun 2022

– சரவணன் – அட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் யானை தாக்கியதில் 06 மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று (08) உயிரிழந்தது. திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 06 மாதம் கொண்ட சுதர்சன் சதுர்சன் என்ற குழந்தையே இவ்வாறு பலியாகியது. திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் – மனைவி அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முதலாளி ஒருவரின் மாடுகளை

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔8.Jun 2022

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 09 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், இந்தக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை ஜோன்ஸ்டன்

மேலும்...
ராஜிநாமா செய்கிறார் பஷில்

ராஜிநாமா செய்கிறார் பஷில் 0

🕔8.Jun 2022

நாடாளுமுன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் நாளை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக மேலும் கூறப்படுகிறது. கடந்த வருடம் ஜுலை மாதம் 08ஆம் திகதி அவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஜயந்த கெட்டகொட பதவி

மேலும்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்க விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தொடர்பில், அமைச்சர் கஞ்சன கருத்து

மின்சார கட்டணத்தை அதிகரிக்க விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தொடர்பில், அமைச்சர் கஞ்சன கருத்து 0

🕔8.Jun 2022

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், மீள் பிறப்பிக்கத்தக்க சக்தி வலு உற்பத்தி திட்டங்களுக்கு உதவியளிக்காமையால் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்கப் போவதில்லை என

மேலும்...
தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல்

தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல் 0

🕔8.Jun 2022

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த வாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொண்டர்கள் பலர் மே 09 அமைதியின்மை தொடர்பான வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டனர். கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும்

மேலும்...
எகிறும் நெற் செய்கைச் செலவு; வீழும் உற்பத்தி:  அரிசிக்கு அல்லாடப் போகிறதா நாடு?

எகிறும் நெற் செய்கைச் செலவு; வீழும் உற்பத்தி: அரிசிக்கு அல்லாடப் போகிறதா நாடு? 0

🕔8.Jun 2022

– யூ.எல்.மப்றூக் (பிபிசி தமிழுக்காக) நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்