‘அங்கம்பொர’ தற்காப்புக் கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க, அமைச்சரவை அனுமதி

‘அங்கம்பொர’ தற்காப்புக் கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க, அமைச்சரவை அனுமதி 0

🕔14.Jun 2022

இலங்கையின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்றான ‘அங்கம்பொர’வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கையின் பாரம்பரிய விளையாட்டாகவும், தற்காப்புக் கலையாகவும், கலாச்சார மரபுரிமையாகவும் காணப்படுகின்ற ‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலையை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்காக

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு ‘ஆவி பிடிக்கும் சாதனம்’: சொந்த நிதியிலிருந்து நபீல் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு ‘ஆவி பிடிக்கும் சாதனம்’: சொந்த நிதியிலிருந்து நபீல் அன்பளிப்பு 0

🕔14.Jun 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த ‘ஆவி பிடிக்கும் சாதனம்’ (Nebulizer) ஒன்றினை, மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளையினுடைய வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. நபீல், தனது சொந்த நிதியிலிருந்து அண்மையில் அன்பளிப்புச் செய்தார். அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம். வபா விடம், குறித்த சாதனம் கையளிக்கப்பட்டது. பல்வேறு

மேலும்...
21ஆவது திருத்தம் இழுத்தடிக்கப்படுகிறது: அமைச்சரவைக்கு இந்த வாரமும் வரவில்லை

21ஆவது திருத்தம் இழுத்தடிக்கப்படுகிறது: அமைச்சரவைக்கு இந்த வாரமும் வரவில்லை 0

🕔14.Jun 2022

அரசியலமைபுக்கான 21வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதை அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது. அரசியலமைபுக்கான 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதன் காரணமாக நேற்று (13) அமைச்சரவையில் நிறைவேற்றப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

மேலும்...
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை தினம்: அமைச்சரவை தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை தினம்: அமைச்சரவை தீர்மானம் 0

🕔14.Jun 2022

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக இந்த வாரத்தில் இருந்து பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது. எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள்

மேலும்...
உரத்த சத்தமும் இஸ்லாமும்: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படும் விதம் சரிதானா?

உரத்த சத்தமும் இஸ்லாமும்: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படும் விதம் சரிதானா? 0

🕔13.Jun 2022

– கலீல் முகம்மது அலியார் – உரத்த சத்தத்தை இஸ்லாம் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. சமய போதகர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் அவர்கள் உரத்த குரலில் போதனை செய்வதில்லை. சமய போதனைக்கு என்று ஒரு பிரத்தியேகமான குரல் ஒன்று உண்டு. அது அடக்கமானது. இஸ்லாமிய அறிஞரும் தத்துவஞானியும் உலக பிரசித்தி பெற்ற கவிஞருமான ஸுபி ஜலாலுடீன் றூமி

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ‘மொட்டு’ எம்.பி நாலக கொடஹேவா

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ‘மொட்டு’ எம்.பி நாலக கொடஹேவா 0

🕔13.Jun 2022

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ விடுத்த அழைப்பின் பேரில் தான் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கொடஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும்...
சர்ச்சையில் சிக்கிய மின்சார சபைத் தலைவர் பெர்டினாண்டோ, பதவியிலிருந்து ராஜிநாமா

சர்ச்சையில் சிக்கிய மின்சார சபைத் தலைவர் பெர்டினாண்டோ, பதவியிலிருந்து ராஜிநாமா 0

🕔13.Jun 2022

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெர்டினாண்டோவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் உப தலைவர் நலிந்த இளங்ககோன் பதவியேற்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மன்னார் காற்றலை மின் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குமாறு தன்னிடம்

மேலும்...
டொக்டர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்துக்குரிய சம்பளம் கிடைத்தது: அதனை அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரிவிப்பு

டொக்டர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்துக்குரிய சம்பளம் கிடைத்தது: அதனை அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔13.Jun 2022

– அஹமட் – குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்துக்குரிய சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் கிடைக்கப் பெற்றமையை அடுத்து, அதனை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார். ‘புதிது’ செய்தித்தளம் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறினார். சுமார் 04 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை

மேலும்...
கஞ்சா கலந்த ‘மதன மோதக’; இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது: ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கிறார்

கஞ்சா கலந்த ‘மதன மோதக’; இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது: ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கிறார் 0

🕔13.Jun 2022

மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த, பாலுணர்வை தூண்டும் பதார்த்தமொன்றினை இளைஞர்கள் பயன்படுத்துவது ஆபத்தான போக்காக மாறி வருவதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் உள ஆரோக்கிய அறக்கட்டளையின் தலைவருமான ஞானதாஸ பெரேரா கூறியுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலைவாசி உயர்ந்து வருவதால், விலை குறைவான இந்த போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும்...
ஆசிரியை பஹ்மிதா தொடுத்த வழக்கு: திருகோணமலை சண்முகா கல்லூரி அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஆசிரியை பஹ்மிதா தொடுத்த வழக்கு: திருகோணமலை சண்முகா கல்லூரி அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔13.Jun 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க, சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து

மேலும்...
வழமையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கடவுச் சீட்டு 10 நாட்களில் விநியோகம்: குடிவரவு – குடியகர்வு திணைக்களம் தெரிவிப்பு

வழமையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கடவுச் சீட்டு 10 நாட்களில் விநியோகம்: குடிவரவு – குடியகர்வு திணைக்களம் தெரிவிப்பு 0

🕔12.Jun 2022

இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 ​​கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். வழக்கமாக 10 நாட்களில் வழங்கப்படும் கடவுச் சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 10,000 என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், கடந்த சில நாட்களில் திணைக்களம் ஒரு நாளைக்கு 3,000 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை

மேலும்...
தம்மிக்க பெரேராவின் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்

தம்மிக்க பெரேராவின் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔12.Jun 2022

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று (12) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கமவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு எதிரே பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் நடந்த இந்த

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔12.Jun 2022

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2017/18 ஆம் ஆண்டுக்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர்

மேலும்...
மன்னார் காற்றலை மின் திட்டம்; ஜனாதிபதியை கோப் குழுவில் போட்டுக் கொடுத்த CEB தலைவர்: பின்னர் பல்டியடிப்பு

மன்னார் காற்றலை மின் திட்டம்; ஜனாதிபதியை கோப் குழுவில் போட்டுக் கொடுத்த CEB தலைவர்: பின்னர் பல்டியடிப்பு 0

🕔12.Jun 2022

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவுக்குச் சொந்தமான அதானி நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய

மேலும்...
மத்தல விமான நிலையம் மூலம் மாதாந்தம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தகவல்

மத்தல விமான நிலையம் மூலம் மாதாந்தம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தகவல் 0

🕔11.Jun 2022

மத்தல விமான நிலையத்தின் மூலமாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டனர். இந்நிலையில் மத்தல விமான நிலையம் – தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்