துறைமுக அதிகார சபையில் 5850 மில்லியன் ரூபா, கடந்த வருடம் மேலதிக நேரக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது: ‘கோப்’ குழுவில் அம்பலம்

துறைமுக அதிகார சபையில் 5850 மில்லியன் ரூபா, கடந்த வருடம் மேலதிக நேரக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது: ‘கோப்’ குழுவில் அம்பலம் 0

🕔24.Jun 2022

இலங்கை துறைமுக அதிகார சபையில், கடந்த ஆண்டுக்காக 5850 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க ‘கோப்’ குழுவில் தெரியவந்துள்ளது. அதிக ஊழியர்கள் இருந்த துறைகளில் மாத்திரம், கடந்த ஆண்டு 1,173 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. தகைமையற்ற சுமார் 1,500 பேர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில் தகைமையுடையவர்களின் கடமைக்காக, கூடுதல் மேலதிக கொடுப்பனவு

மேலும்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுககத்துக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்; “அண்ணன் அஷ்ரப் பெயரைச் சூட்ட அவா” எனவும் தெரிவிப்பு

ஒலுவில் மீன்பிடித் துறைமுககத்துக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்; “அண்ணன் அஷ்ரப் பெயரைச் சூட்ட அவா” எனவும் தெரிவிப்பு 0

🕔23.Jun 2022

– பாறுக் ஷிஹான் – “ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடி – முன்னாள் அமைச்சர் அஷ்ரப் ஆவார். அவருடைய பெயரை மீன்பிடித் துறைமுகத்துக்கு சூட்டுவதற்கு பேரவா கொண்டு இருக்கின்றேன்” என, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை பாவனைக்கு உட்படுத்துவதிலுள்ள தடைகளை அகற்றுவது தொடர்பில் நிலைமைகளை அறிந்கொள்வதற்காக நேற்று (22) துறைமுகத்துக்கு

மேலும்...
“எனது மார்பகங்கள் குறித்து, நான் பெருமைப்படுகிறேன்”: முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஹிருணிகா

“எனது மார்பகங்கள் குறித்து, நான் பெருமைப்படுகிறேன்”: முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஹிருணிகா 0

🕔23.Jun 2022

தன்னுடைய மார்பகங்கள் குறித்து நக்கலும் நையாண்டியும் செய்து, சமூக ஊடகங்களில் பதிவுகளை இடுகின்றவர்கள் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவொன்றினை இட்டுள்ளார். ‘எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் பேசி, மீம்ஸ் செய்து, என் மார்பைப் பற்றிச் சிரித்து முடிக்கும் போது, வரிசையில் நின்று கொண்டிருந்த இன்னொரு பொதுமகன்

மேலும்...
மதுப் பாவனை நாட்டில் 30 வீதத்தினால் வீழ்ச்சி

மதுப் பாவனை நாட்டில் 30 வீதத்தினால் வீழ்ச்சி 0

🕔23.Jun 2022

நாட்டில் மதுபானங்களின் பாவனை 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கோப் (COPF) எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை எட்டுவதற்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மதுபானத்தை உற்பத்தி செய்வதற்கான

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக சத்தியப்பிரமாணம் 0

🕔22.Jun 2022

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தகர் தம்மிக பெரேரா இன்று (22) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது. தேசியப்பட்டியல் உறுப்பிர் பசில்

மேலும்...
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்வதற்கான வயதில் திருத்தம்: அமைச்சரவை தீர்மானம்

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்வதற்கான வயதில் திருத்தம்: அமைச்சரவை தீர்மானம் 0

🕔21.Jun 2022

இலங்கைப் பெண்கள் – வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களுகளாகச் செல்வதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போது, இலங்கைப் பெண்கள் – வீட்டுப் பணியாளர்களாக சஊதி அரேபியாவில் பணிபுரிய குறைந்தபட்ச வயது 25 வயதும், மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிவதற்கு 23 வயதும், மற்ற நாடுகளில் 21 வயதும் நிரம்பியவராக இருக்க

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21ஆவது திருத்தம்: நீதிமன்றின் அறிவிப்பை, சபாநாயகர் வெளியிட்டார்

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21ஆவது திருத்தம்: நீதிமன்றின் அறிவிப்பை, சபாநாயகர் வெளியிட்டார் 0

🕔21.Jun 2022

ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற, மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும் பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை இன்றைய (21) நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் பல சரத்துகள்

மேலும்...
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி, கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி, கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Jun 2022

– பாறுக் ஷிஹான் – எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள்  கல்முனையில் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கல்வி  சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டுமெனக் கோரி, சம்பந்தப்பட்டவர்கள்   உடனடி நடவடிக்கை எடுக்குமாறு – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு

மேலும்...
சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர், நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது

சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர், நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது 0

🕔20.Jun 2022

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரைத் தாக்கியமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் சமந்த – எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு

மேலும்...
பிரதமர் மற்றும் சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கு இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை

பிரதமர் மற்றும் சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கு இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை 0

🕔20.Jun 2022

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் நடந்துள்ளது. கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 பேர் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ள நிலையில், ஜூன் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தமது பணியை தொடர

மேலும்...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவருக்கு 03 லட்சம் ரூபா அபராதம்: சம்மாந்துறை நீதிமன்றம் தீர்ப்பு

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவருக்கு 03 லட்சம் ரூபா அபராதம்: சம்மாந்துறை நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔17.Jun 2022

அரிசியை நிர்ணய விலையை மீறி, அதிக விலைக்கு விற்பனை செய்த நிந்தவூர் பிரதேச அரிசி ஆலை உரிமையாளர் ஒருவருக்கு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் 03 லட்சம் ரூபாவை அபராதமாக இன்று (17) விதித்து தீர்ப்பளித்தது. அரிசி ஆலைகள் – அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, அண்மையில் அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை மாவட்ட

மேலும்...
பொருளார சிக்கலைத் தீர்க்க தேநீரை குறைவாக குடியுங்கள்: அமைச்சர் கோரிக்கை

பொருளார சிக்கலைத் தீர்க்க தேநீரை குறைவாக குடியுங்கள்: அமைச்சர் கோரிக்கை 0

🕔15.Jun 2022

தேநீர் குடிப்பதை குறைத்துக் கொண்டால் பாகிஸ்தான் அரசுக்கு உண்டாகும் இறக்குமதிச் செலவு குறையும் என்றும், அதன் மூலம் மோசமான பொருளாதார சூழ்நிலையை சீர்படுத்த முடியும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஆசன் இக்பால் கூறியுள்ளார். இவர் பாகிஸ்தானின் திட்டம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களுக்கான அமைச்சராக உள்ளார். பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்பொழுது மிகவும் குறைவாக உள்ளது.

மேலும்...
இலங்கையர்களில் 66 வீதமானோர் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

இலங்கையர்களில் 66 வீதமானோர் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2022

இலங்கையர்களில் 66 வீதமானவர்கள் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கம் இணைந்து ஏப்ரல் மாதம் நடத்திய உணவு பாதுகாப்பு மதிப்பீட்டில் இது தெரிய வந்துள்ளது. இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை ஆய்வு செய்தபோது 86 சதவீதம் பேர்

மேலும்...
‘ஸ்ரீலங்கன்’ விமான நிறுவனத்தின் கடந்த வருட நட்டம் 4567 கோடி: அதிகாரி ஒருவரின் சம்பளம் 31 லட்சம்: கோப் குழு அறிக்கையில் தெரிவிப்பு

‘ஸ்ரீலங்கன்’ விமான நிறுவனத்தின் கடந்த வருட நட்டம் 4567 கோடி: அதிகாரி ஒருவரின் சம்பளம் 31 லட்சம்: கோப் குழு அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2022

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடந்த வருடத்துக்கான தேறிய நட்டம் 45,674 மில்லியன் ரூபா என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இத்தகைய நட்டத்தை எதிர்நோக்கிய தருவாயிலும் கூட, உயர் முகாமைத்துவ அதிகாரி ஒருவருக்காக மாதாந்தம் 3.1 மில்லியன் ரூபாவை வேதனமாக செலுத்தியுள்ளனர். இந்தக் கொடுப்பனவுகளுக்கான

மேலும்...
அரிசியை பதுக்கினால், அதிக விலைக்கு விற்றால் அறிவிக்கலாம்

அரிசியை பதுக்கினால், அதிக விலைக்கு விற்றால் அறிவிக்கலாம் 0

🕔15.Jun 2022

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வருவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரி   தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைலையடுத்து, மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாதவகையில் அத்தியவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு அரசு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்