“பிரதமராக என்னை, ஜனாதிபதி பதவியேற்கச் சொன்னார்”: நாடாளுமன்றில் பொன்சேகா வெளியிட்ட தகவல் 0
மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்ரு ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவி வழங்குவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு