“பிரதமராக என்னை, ஜனாதிபதி பதவியேற்கச் சொன்னார்”: நாடாளுமன்றில் பொன்சேகா வெளியிட்ட தகவல்

“பிரதமராக என்னை, ஜனாதிபதி பதவியேற்கச் சொன்னார்”: நாடாளுமன்றில் பொன்சேகா வெளியிட்ட தகவல் 0

🕔8.Jun 2022

மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்ரு ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவி வழங்குவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு

மேலும்...
அமைச்சர்களுக்கு சம்பளமில்லை: அமைச்சரவை தீர்மானம்

அமைச்சர்களுக்கு சம்பளமில்லை: அமைச்சரவை தீர்மானம் 0

🕔7.Jun 2022

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் ஒருவருட காலத்துக்கு சம்பளமின்ற பணி புரிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை இன்று (07) கூறினார். பிரதமர் சமர்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அமைச்சர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நாளொன்றின் வருமானம்

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு இரண்டாவது வழக்கு: சிறையில் இருக்கும் போதே, முன்னாள் எம்.பி ரஞ்சனுக்கு மற்றொரு தண்டனை விதித்து தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு இரண்டாவது வழக்கு: சிறையில் இருக்கும் போதே, முன்னாள் எம்.பி ரஞ்சனுக்கு மற்றொரு தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔7.Jun 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு ஐந்தாண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (07) அறவித்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட

மேலும்...
கடவுச் சீட்டுக்கான படங்களைப் பிடித்து ஒப்புதலுக்காக அனுப்புவதில் சிக்கல்: ஸ்ரூடியோ உரிமையாளர்கள் சங்கம் விசனம்: தடைகளை நீக்கித் தருமாறும் கோரிக்கை

கடவுச் சீட்டுக்கான படங்களைப் பிடித்து ஒப்புதலுக்காக அனுப்புவதில் சிக்கல்: ஸ்ரூடியோ உரிமையாளர்கள் சங்கம் விசனம்: தடைகளை நீக்கித் தருமாறும் கோரிக்கை 0

🕔6.Jun 2022

– முன்ஸிப் அஹமட் , படங்கள்: ஐ.எல். றிஸான் – கடவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்கின்றவர்களை படம் பிடிக்கும் தாங்கள், அவற்றினை குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துக்கு ‘ஒன்லைன்’ மூலம் அனுப்பி – ஒப்புதல் பெறுவதிலுள்ள தடைகளை நீக்கித் தருமாறு, அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் அம்பாறை மாவட்ட சங்கம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. அக்கரைப்பற்றில்

மேலும்...
கொழும்பில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

கொழும்பில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி 0

🕔6.Jun 2022

கொழும்பு – முகத்துவாரம் ரெட்பானா வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (6) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 04 நாட்களில் நாட்டில் நடைபெற்ற 05 ஆவது துப்பாக்கி சூட்டு

மேலும்...
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க அழைக்குமாறு பணிப்பு

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க அழைக்குமாறு பணிப்பு 0

🕔6.Jun 2022

எரிவாயு விலையை அதிகரித்தமை குறித்து விசாரிப்பதற்காக லாஃப்ஸ் நிறுவனத்தை அழைக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து எரிவாயு , பால்மா மற்றும் சீமெந்து ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை: தண்டம் மற்றும் நஷ்டஈடு செலுத்துமாறும் உத்தரவு

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை: தண்டம் மற்றும் நஷ்டஈடு செலுத்துமாறும் உத்தரவு 0

🕔6.Jun 2022

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலக்கரத்ன இன்று (06) விதித்துள்ளார். வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் அமைச்சர்

மேலும்...
ரஷ்ய விமானத்துக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கம்

ரஷ்ய விமானத்துக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கம் 0

🕔6.Jun 2022

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு, இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் இன்று (06) தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து, நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அயர்லாந்து நாட்டிற்கு சொந்தமான சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட்

மேலும்...
நைஜீரியாவில் தேவாலய வழிபாட்டின் போது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 50 பேர் பலி

நைஜீரியாவில் தேவாலய வழிபாட்டின் போது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 50 பேர் பலி 0

🕔6.Jun 2022

நைஜீரியாவின் தென்மேற்கு ஓண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். இதன் போது குண்டுகளையும் தாக்குதல்தாரிகள் வெடிக்கச் செய்துள்ளனர். ஞாயிறு வழிபாடுகளுக்காக மக்கள் திரண்டிருந்த போது, இந்த பயங்கரவாத கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஏராளமானோர்

மேலும்...
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான கிளிநொச்சி மாணவி கலையரசி: யார் இவர்?

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான கிளிநொச்சி மாணவி கலையரசி: யார் இவர்? 0

🕔5.Jun 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியிலிருந்து கலையரசி எனும் தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின்

மேலும்...
நீர் வழங்கல் சபை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி: பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்

நீர் வழங்கல் சபை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி: பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல் 0

🕔5.Jun 2022

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை – நீர்கட்டணங்களை கடதாசியில் அச்சிட்டு வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது, எனவே, வாடிக்கையாளர்கள் தத்தமது கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீர் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை 07193 99999 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் இரண்டு முன்மொழிவுகளை இடைநிறுத்த தீர்மானம்

பசில் ராஜபக்ஷவின் இரண்டு முன்மொழிவுகளை இடைநிறுத்த தீர்மானம் 0

🕔5.Jun 2022

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன. 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4,917 உள்ளூராட்சி சபைகளுக்கு தலா 04 மில்லியன் ரூபாய் வீதம் மொத்தம் 19.67

மேலும்...
ஐ.எம்.எப் நிபந்தனைக்கு அமையவே வரிகள் அதிகரிக்கப்பட்டன; இந் நிலை மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிவிடும்: பேராசிரியர் விஜேசந்திரன்

ஐ.எம்.எப் நிபந்தனைக்கு அமையவே வரிகள் அதிகரிக்கப்பட்டன; இந் நிலை மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிவிடும்: பேராசிரியர் விஜேசந்திரன் 0

🕔4.Jun 2022

நாட்டில் பெறுமதி சேர் வரி (வெற்) மற்றும் தொலைத் தொடர்புகள் வரி அதிகரிக்கப்பட்டமையானது, மக்களை பட்டினி சாவுக்குக் கொண்டு செல்லும்’ என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ். விஜேசந்திரன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) நிபந்தனைகளுக்கு அமையவே வெற் வரி மற்றும் தொலைத் தொடர்புகள் வரி உள்ளிட்டவை அண்மையில்

மேலும்...
48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி

48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி 0

🕔4.Jun 2022

அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம – பஞ்சாலயவில் இன்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில்

மேலும்...
தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்: தேனிலவுக்கும் நாள் குறித்தாயிற்று

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்: தேனிலவுக்கும் நாள் குறித்தாயிற்று 0

🕔3.Jun 2022

– கீதா பாண்டே – தனிநபர்கள் தம்மைத்தாமே மணந்துகொள்ளும் ‘சோலோகமி’ (Sologamy ) எனும் திருமண முறை மேற்கில் பிரபலமாகி வரும் ஒன்று. இப்போது இது இந்தியாவில் கால் பதித்துள்ளது. ஜூன் 11ம் திகதி, இந்தியாவின் மேற்கு குஜராத்தின் வதோதரா நகரில், க்ஷாமா பிந்துவின் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற உள்ளது. அப்போது, மணப்பெண்ணுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்