வில்பத்துவில் மரங்களை நடுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான றிசாட் பதியுதீனின் மேன்முறையீடு: மனுவை பரிசீலனைக்கு எடுக்க திகதி நிர்ணயம்

வில்பத்துவில் மரங்களை நடுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான றிசாட் பதியுதீனின் மேன்முறையீடு: மனுவை பரிசீலனைக்கு எடுக்க திகதி நிர்ணயம் 0

🕔3.Jun 2022

வில்பத்து – கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நாட்டு வளர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறப்பினர் றிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனைக்கு இன்று (03) திகதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா

மேலும்...
தொலைபேசி, டேட்டா கட்டணங்கள் இன்றிரவு அதிகரிக்கின்றன

தொலைபேசி, டேட்டா கட்டணங்கள் இன்றிரவு அதிகரிக்கின்றன 0

🕔3.Jun 2022

தொலைத்தொடர்பு வரி – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள 11.25% இலிருந்து 15% வரை அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்க வருவாயை அதிகரிக்கும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது. கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் நாளை முதல் மாதாந்த

மேலும்...
மருந்துப் பொருள் கொள்வனவுக்காக 1.8 பில்லியன் ரூபாவை, கொவிட் நிதியத்திலிருந்து வழங்க ஜனாதிபதி உத்தரவு

மருந்துப் பொருள் கொள்வனவுக்காக 1.8 பில்லியன் ரூபாவை, கொவிட் நிதியத்திலிருந்து வழங்க ஜனாதிபதி உத்தரவு 0

🕔3.Jun 2022

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக கொவிட் நிவாரண நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதாரத் துறை சார் அவசர விடயங்கள் தொடர்பில் இன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கொவிட் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அரசுக்கு நிதி கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது

மேலும்...
மே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எம்.பிகளுக்கு வீடுகளை வழங்க, 1795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை

மே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எம்.பிகளுக்கு வீடுகளை வழங்க, 1795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை 0

🕔3.Jun 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீடமைப்புத் திட்டத்தில் 101 வீடுகளை வழங்க 1,795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. மே 09 கலவரத்தில் வீடுகள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக அடிப்படையில் இந்த வீடுகள் வழங்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தொகையிலிருந்து

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் நபர் பலி: மொரகல்ல பகுதியில் சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் நபர் பலி: மொரகல்ல பகுதியில் சம்பவம் 0

🕔3.Jun 2022

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்

மேலும்...
இந்த வருடத்தில் வழங்கப்பட்ட கடவுச் சீட்டுகளின் எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியானது

இந்த வருடத்தில் வழங்கப்பட்ட கடவுச் சீட்டுகளின் எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியானது 0

🕔2.Jun 2022

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் மொத்தம் 288,645 பேர் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுள்ளதாக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2021) முழுவதிலும் 382, ​​506 கடவுச் சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக திணைக்களத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் பியூமி பண்டாரா கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகக்

மேலும்...
துருக்கி என்றொரு நாடு, உலகில் இனி இல்லை

துருக்கி என்றொரு நாடு, உலகில் இனி இல்லை 0

🕔2.Jun 2022

‘துருக்கி’ (Turkey) நாட்டின் பெயர் ‘துர்கியே’ (Türkiye) என மாற்றப்பட்டுள்ளது. துருக்கி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபை, இந்தப் பெயர் மாற்றத்தை செய்துள்ளது. துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு, கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதத்தில் ‘துருக்கி’ என்பதற்குப் பதிலாக ‘துர்க்கியே’ என,

மேலும்...
ஹஜ் யாத்திரிகர்கள் வர மாட்டார்கள்: சஊதி அரேபியாவுக்கு இலங்கை அறிவிப்பு

ஹஜ் யாத்திரிகர்கள் வர மாட்டார்கள்: சஊதி அரேபியாவுக்கு இலங்கை அறிவிப்பு 0

🕔2.Jun 2022

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக யாத்திரிகர்கள் செல்ல மாட்டார்கள் என்பதை, சஊதி அரேபிய அதிகாரிகளுக்கு இலங்கை அரசு தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இம்முறை இலங்கையிலிருந்து 1585 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை சஊதி அரேபியா வழங்கியிருந்தது. இருந்தபோதிலும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், இலங்கை அரசுக்கும்

மேலும்...
மிருதங்கக் கலைஞர் முதலை தாக்கி மரணம்: நிந்தவூர் பகுதியில் சம்பவம்

மிருதங்கக் கலைஞர் முதலை தாக்கி மரணம்: நிந்தவூர் பகுதியில் சம்பவம் 0

🕔1.Jun 2022

– பாறுக் ஷிஹான் – புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தர் – முதலை தாக்கி உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30)  காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக, குறித்த நபர் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு

மேலும்...
மாதவிடாய்  ‘பேட்’களுக்கான வரி நீக்கம்

மாதவிடாய் ‘பேட்’களுக்கான வரி நீக்கம் 0

🕔1.Jun 2022

மாவிடாய்க்கு பயன்படுத்தும் ‘பேட்’ (Pad) களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 15 வீதமாக இருந்த மாதவிடாய் ‘பேட்’களுக்கான வரிகள், முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாகவும் மாதவிடாய் ‘பேட்’களுக்கான விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
சிறுமி ஆயிஷா கொலை சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

சிறுமி ஆயிஷா கொலை சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔1.Jun 2022

அடுலுகமவில் சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் பண்டாரகம,

மேலும்...
சிகரட், மதுபானங்களுக்கான விலைகள் அதிகரிப்பு

சிகரட், மதுபானங்களுக்கான விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Jun 2022

சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாவினால் இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினால், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை

மேலும்...
துமிந்த சில்வா கைது: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிஐடி யிடம் சிக்கினார்

துமிந்த சில்வா கைது: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிஐடி யிடம் சிக்கினார் 0

🕔1.Jun 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். துமிந்த சில்வா மரண தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியமையினை அடுத்து – அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் துமிந்த சில்வா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை குற்றப் புலனாய்வு

மேலும்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔1.Jun 2022

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்கள் நீடிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மே 27ஆம் திகதி நிறைவடைந்தது. இருந்தபோதிலம் இந்த செயலணியின் பொறுப்புகள் மற்றும் பணிகளை முடிவுறுத்துவதற்காக இதன் பதவிக்

மேலும்...
கத்தார் கிறிக்கட் அணியின் தலைவராக கட்டுகஸ்தோட்ட றிஸ்லான் தேர்வு

கத்தார் கிறிக்கட் அணியின் தலைவராக கட்டுகஸ்தோட்ட றிஸ்லான் தேர்வு 0

🕔1.Jun 2022

கத்தார் கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த றிஸ்லான் இக்பார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் அந்த அணியின் உப தலைவராக இருந்தார். இலங்கையின் கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த றிஸ்லான் (37 வயது), கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரியின் ((St. Anthony’s College) முன்னாள் மாணவர். இவர் பாடசாலை கிரிக்கெட் அணி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்