இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை

இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை 0

🕔5.Mar 2022

– நூருள் ஹுதா உமர், பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – ‘சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்’ எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இளம் பெண் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நற்பிட்டிமுனை தனியார் மண்டபத்தில் இன்று (05) இடம்பெற்றது. ‘ஸ்டார் விங்ஸ்’ அமைப்பின்

மேலும்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர்

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔5.Mar 2022

மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். நாணயசபை கூட்டம் நேற்று (04) இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்

மேலும்...
அழ்ழாஹ், குர்ஆன், நபிகளாரை அவதூறு செய்த நாமல் குமாரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

அழ்ழாஹ், குர்ஆன், நபிகளாரை அவதூறு செய்த நாமல் குமாரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு 0

🕔4.Mar 2022

– அஹமட் – அழ்ழாஹ், அல் குர்ஆன் மற்றும் முகம்மது நபியை அவதூறாகப் பேசிய நாமல் குமார என்பவருக்கு எதிராக, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின் முறைப்பாடு ஒன்றினை பொலிஸ் தலைமையகத்தில் இன்று (04) பதிவு செய்தார். யூடியுப் சேனல் ஒன்றுக்கு நாமல் குமார என்பவர் 04 நாட்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழ்ழாஹ்வையும்,

மேலும்...
அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார்

அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார் 0

🕔4.Mar 2022

விமலும், கம்மன்பிலவும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருகை தந்தால், தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரப் போவதில்லை என – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியமையினாலேயே, தம்மை அமைச்சர் பதவிகளிலிருந்து ஜனாதிபதி நீக்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார். “எல்லா

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களை மகன் தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திகவுக்கு மீண்டும் பதவி

பல்கலைக்கழக மாணவர்களை மகன் தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திகவுக்கு மீண்டும் பதவி 0

🕔4.Mar 2022

களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தனது மகன் விளக்க மறியலில் வைக்கப்பட்டமையை அடுத்து, ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திக பெனாண்டோ, மீண்டும் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) இவரை ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதன்போது இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும், அருந்திக பெனாண்டோ உட்பட

மேலும்...
பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று சந்திக்கின்றனர்: “எதிர்க்கட்சியில் இணைவீர்களா” எனும் கேள்விக்கு கம்மன்பில பதில்

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று சந்திக்கின்றனர்: “எதிர்க்கட்சியில் இணைவீர்களா” எனும் கேள்விக்கு கம்மன்பில பதில் 0

🕔4.Mar 2022

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று சந்தித்து தமது அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கவுள்ளனர். தனது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக கம்மன்பில நேற்று இரவு தெரிவித்திருந்தார். இதேவேளை எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

மேலும்...
மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 0

🕔4.Mar 2022

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இன்று (04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் இவ்வாறு

மேலும்...
கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔3.Mar 2022

யுக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யுக்ரேன் தெற்கிலுள்ள கெர்ஷன் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இதேவேளை யுக்ரேன் தலைநகர் கீவ், வடகிழக்கு கார்கிவ் மற்றும் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் உட்பட பல நகரங்கள் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில்

மேலும்...
விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை  விமர்சித்ததால் வந்த வினை

விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை விமர்சித்ததால் வந்த வினை 0

🕔3.Mar 2022

அமைச்சர் பதவிகளில் இருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எரி சக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும், கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்சவும் பதவி வகித்து வந்த நிலையிலேயே அவர்கள் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராக பவித்ரா

மேலும்...
இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல் 0

🕔3.Mar 2022

இலங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தந்துள்ள யுக்ரேனியர்களில் சிலர் – ரஷ்யாவுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, அங்கிருந்த ரஷ்யப் பெண்கள்

மேலும்...
யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின

யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின 0

🕔3.Mar 2022

யுக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றும், அதன் அனைத்து படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்டப்ட வாக்கெடுப்பில் மொத்தம் 141 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்த அதேவேளை, 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை

மேலும்...
பரசிட்டமோல் விலையை அதிகரித்து, வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

பரசிட்டமோல் விலையை அதிகரித்து, வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு 0

🕔3.Mar 2022

பரசிட்டமோல் 500 மில்லி கிராம் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. வர்த்தமானியின்படி, 500 மி.கி பரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச விலை 2 ரூபா 30 சதமாகும். 28 பிப்ரவரி 2022 முதல் புதிய விலை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னர் 500 மி.கி பரசிட்டமோல் மாத்திரையின்

மேலும்...
சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல் 0

🕔3.Mar 2022

எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் நாணயக் கடிதங்களை திறந்து டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால்

மேலும்...
வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி 0

🕔2.Mar 2022

மின்வெட்டு நாளை மறுதினம் (05) முதல் இடம்பெறாது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நிலவுகின்ற

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔2.Mar 2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வழமையாக வருடத்தின் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்