Back to homepage

பிரதான செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரின் ஊழல், மோசடி தொடர்பில் நாளை விசாரணை

தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரின் ஊழல், மோசடி தொடர்பில் நாளை விசாரணை 0

🕔27.May 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக் கழகலைக்கழகத்தின் உபவேந்தராக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன. நடாளுமன்ற ‘கோப்’ குழு வின் விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உயர் கல்வியமைச்சு இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை

மேலும்...
கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம்

கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம் 0

🕔27.May 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கதிர்காமத்தில் அவரின் பெயரில் சொகுசு விடுதியொன்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மனைவியின் உடஹமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என, கோட்டா தெரிவித்துவரும் நிலையிலேயே, கதிர்காமத்தில் சொகுசு விடுதி உள்ள செய்தி வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களைக் கொண்டு மேற்படி சொகுசு

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனும், கதவைத் தட்டும் கௌரவமும்

அமைச்சர் றிசாட் பதியுதீனும், கதவைத் தட்டும் கௌரவமும் 0

🕔27.May 2018

– ஏ.ஜி.எம். தௌபீக் – அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தியுற்ற இலங்கை சீனி நிறுவனத்தின் (Lanka Sugar Company (Pvt) Limited) தொழிற் சங்கங்கள், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் மீண்டும் சீனிக்கூட்டுத் தாபனத்தைக் கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டக் களம் அரசியல் களத்தை ஒரு கணம் சிந்திக்கத் தூண்டிவிட்டது. நாட்டின்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔27.May 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்போது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.பி.திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள்

மேலும்...
அமித் வீரசிங்க மீது தாக்குதல்; அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை

அமித் வீரசிங்க மீது தாக்குதல்; அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை 0

🕔27.May 2018

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரே அமித் வீரசிங்க மீது தாக்குதல் நடத்தியுள்ளார். கண்டி மாவட்டத்தில்  முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில்

மேலும்...
இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி

இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி 0

🕔27.May 2018

இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை, பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக உங்களால் கூற முடியுமா? என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை நோக்கி, சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா கேள்ளியெழுப்பியுள்ளார். மேலும், ‘மதம் என்பது கண்ணியம்; அது வெறி அல்ல’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுடர் ஒளியின் பிரதம

மேலும்...
முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன?

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன? 0

🕔27.May 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – “மாடுகளைக் கொல்வதாக இருந்தால், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ள சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராவார். இவர், இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்திலும் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின்

மேலும்...
சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார்

சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார் 0

🕔27.May 2018

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, பொதுபல சேனா  அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணி கலாநிதி பிதீபா மகாநாமஹேவ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில், ஞானசார

மேலும்...
மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் 0

🕔27.May 2018

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியில், மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள் நாட்டை விட்டு  வெளியேறுங்கள் என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ள சச்சிதானந்தன்; “சஊதி அரேபியாவில் பன்றி இறைச்சியை இந்துக்கள் உண்ண முடியுமா” எனவும் கேள்ளியெழுப்பியுள்ளார். மாடுகளைக் கொல்வதற்கு எதிராகவும், சாவகச்சேரியிலுள்ள மாடுகள் கொல்களத்தினை மூடிவிடும்படியும் வலியுறுத்தி

மேலும்...
வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு

வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு 0

🕔26.May 2018

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர். இந்த வகையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர். இதேவேளை வட கொரியா – அமெரிக்கா நாடுகளின் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட

மேலும்...
எம்பிலிபிட்டிய பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா தெரிவிப்பு

எம்பிலிபிட்டிய பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா தெரிவிப்பு 0

🕔26.May 2018

எம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். இது குறித்து மாகாண ஆளுநரிடம் சில கருத்துகளை முன்வைத்து உரையாற்றிய எம்பிலிபிட்டிய ஸ்ரீ

மேலும்...
பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு

பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு 0

🕔25.May 2018

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால தேவையாகவுள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும்,

மேலும்...
கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்

கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன் 0

🕔25.May 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவர்களது வீட்டிற்கு முன்பாக

மேலும்...
பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 0

🕔24.May 2018

பாட்டியொருவர் தனது பக்கத்து தோட்டத்தில் 19 மாங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கினை, ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு அனுராதபுரம் பிரதம நீதிவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷ கெகுனாவல ஒத்தி வைத்தார். மேற்படி வழக்கு மேற்று புதன்கிழமை நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது, இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்த

மேலும்...
மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔24.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீட மாணவா்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் அந்த மாணவா்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இன்று வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனா். வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் பேரணியாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்