Back to homepage

பிரதான செய்திகள்

இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு 0

🕔31.May 2018

இலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். 1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான

மேலும்...
ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம்

ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம் 0

🕔31.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட ஒலுவில் பகுதியில் அரச அதிகாரிகள் சிலர், சட்டத்துக்கு முரணாக அபகரித்துக் கொண்ட, காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை, மீளக் கையளிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதும், இன்னும் மீளக் கையளிக்காமல் ஏமாற்றி வருகின்றனர் என்று, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச்

மேலும்...
நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி  அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல்

நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல் 0

🕔31.May 2018

நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை

மேலும்...
மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்?

மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்? 0

🕔31.May 2018

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர்

மேலும்...
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை 0

🕔30.May 2018

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு, மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் முடிவடைந்த போதும், அந்த

மேலும்...
அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன் 0

🕔29.May 2018

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி

மேலும்...
எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர

எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், ஐ.தே.கட்சி உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார் என்று  முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கிய போதும், அவரை பாதுகாக்க ஒருபோதும்  தான் முயற்சிக்கவில்லை

மேலும்...
மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை

மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை 0

🕔29.May 2018

சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு எதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை

மேலும்...
போதைப் பொருள் கடத்தலுக்கு சவாலாகவிருந்த கோரா மரணம்

போதைப் பொருள் கடத்தலுக்கு சவாலாகவிருந்த கோரா மரணம் 0

🕔29.May 2018

– க. கிஷாந்தன்- கோரா எனும் பெயர் கொண்ட மோப்பநாய் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் வலையத்தின் மோப்பநாய் பிரிவில் இந்த நாய் இருந்து வந்தது. 08 வயதினை கொண்ட கோரா எனும் மோப்ப நாய், கடந்த மூன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலையத்தில் சேவை புரிந்துள்ளது. சிவனொளிபாதமலை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் எனக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பணம் வழங்கியிருந்தபோதிலும் அதனை தான் நிராகரித்துவிட்டேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்க முயற்சித்தார் அதில் நானும் ஒருவன். எனினும் நான் அவரிடமிருந்து பணத்தை வாங்கவில்லை. நானும்,

மேலும்...
பூமராங்

பூமராங் 0

🕔29.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு; ஐ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு; ஐ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது 0

🕔29.May 2018

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.இப்தார் நிகழ்வினை சாய்ந்தமருது பிரதேச செயலகம் வருடாந்தம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.பிரதேச செயலக நலன்புரி ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் அஷ்செய்க் ஏ.எச். அஹமட் அம்ஜத் (நளிமி)

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மீதான ஊழல் விசாரணை ஆரம்பம்

தெ.கி.பல்கலைக்கழகம்: முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மீதான ஊழல் விசாரணை ஆரம்பம் 0

🕔29.May 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. இதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ரலப்பனாவ எனும் தனி நபரைக் கொண்ட சுயதீன ஆணைக்குழு நேற்று திங்கள்கிழமை ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்போது

மேலும்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு 0

🕔28.May 2018

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார். இதற்கிணங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ஒரு வருட காலத்துக்கு அமைச்சர் ராஜித கடமையாற்றவுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 வது பொதுக்கூட்டம் இடம்பெற்றபோது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும்...
கடனைச் செலுத்துவதற்காக கடன்: சீனாவிடமிருந்து இலங்கை பெறுகிறது

கடனைச் செலுத்துவதற்காக கடன்: சீனாவிடமிருந்து இலங்கை பெறுகிறது 0

🕔28.May 2018

சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் (இலங்கை நாணய பெறுமதியில் 15,796 கோடி ரூபாய்) கடனை இலங்கை பெற்றுக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீன அபிவிருத்தி வங்கியில் இருந்து எட்டு வருட காலத்துக்கானதாக இந்தக் கடன் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோளகாட்டி ரொயிட்டர்ஸ் செய்திச்சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன்தொகையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்