Back to homepage

பிரதான செய்திகள்

வீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

வீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔18.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வீதிப் புனரமைப்பு வேலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த கமக்காரர் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற வங்கியாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீர் என்பவருக்கு, நபரொருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை வளலவாய் மேல் கண்டம்

மேலும்...
கடந்த நாலரை வருடங்களில்தான் முஸ்லிம்கள் மோசமாகத் தாக்கப்பட்டார்கள் – ஹிஸ்புல்லாஹ்

கடந்த நாலரை வருடங்களில்தான் முஸ்லிம்கள் மோசமாகத் தாக்கப்பட்டார்கள் – ஹிஸ்புல்லாஹ் 0

🕔18.Oct 2019

“ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களைப் போல அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள எனக்கும் முடியும். ஆனால், அந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் – பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அவற்றை பாதுகாப்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி

மேலும்...
தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம்

தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம் 0

🕔17.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர், தனது மோசடியை மறைப்பதற்காக அங்குள்ள வேறு நபர் ஒருவர் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியமையை ‘புதிது’ ஊடகம் பொறுப்புடன் வெளிக் கொண்டு வருகின்றது. மேற்படி அஸ்லம் என்பவர், தனது நெற் காணியில் அட்டாளைச்சேனை

மேலும்...
மு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன? கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல்

மு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன? கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல் 0

🕔17.Oct 2019

– மரைக்கார் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் நேற்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார். அவருடன் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் உள்ளிட்ட தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய சிலரும் மு.காங்கிரஸில் சேர்ந்துள்ளனர். “இனி, அடுத்து என்ன” என்பதுதான் அநேகரின் கேள்வியாக உள்ளது. அநேகமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது

நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2019

எவன் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க சேனாதிபதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய போது இவரை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமையை நிஸங்க சேனாதிபதி மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் சிங்கப்பூரில் இருந்தவாறே – லஞ்ச

மேலும்...
உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு

உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Oct 2019

“முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவாறே ‘ஹீரோ’ ஆகுவார்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது 0

🕔16.Oct 2019

– அஹமட்- அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்றினை சமர்ப்பித்த ஊடகவியலாளர் ஒருவருக்கு, பொய்யான தகவலை வழங்கியமை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவில் மேற்கொள்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் புனரமைப்பு வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் செயற்பாடொன்று அண்மையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. எவ்வாறாயினும்,

மேலும்...
பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம்

பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔16.Oct 2019

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு – 07, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. நிதியமைச்சர் மங்கள

மேலும்...
ஹக்கீம் கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார்: முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா

ஹக்கீம் கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார்: முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா 0

🕔16.Oct 2019

– பாறுக் ஷிஹான் – மு.கா. தலைவர் ஹக்கீம் – கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிவதாகவும், ஹிஸ்புல்லாஹ்வை துரோகி  என்று ஹக்கீம் கூற முடியாது எனவும்  முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா  தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை

மேலும்...
‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’: ஹிஸ்புல்லாவின் வியூகம் எப்படிப் பலிக்கும்?

‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’: ஹிஸ்புல்லாவின் வியூகம் எப்படிப் பலிக்கும்? 0

🕔15.Oct 2019

– சுஐப் எம் காசிம் – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகள் சிலருக்கு வியப்பாகவும், பலருக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம். இவர் தேர்தலில் போட்டியிடும் உண்மையான நோக்கத்தை ஆண்டவனும், அவரும்தான் அறிவர். வௌிப்படையாக தனது நோக்கத்தைச் சொல்வாரானால் இதிலுள்ள சரி, பிழைகளை எடை போடக்கூடியதாக இருக்கும். “எவரின் முகவராகவும் செயற்படவில்லை, முஸ்லிம்களின் முகவராகவே

மேலும்...
தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை

தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை 0

🕔15.Oct 2019

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் கூறினார். மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள

மேலும்...
சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔15.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக்தின் பெயரை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் இருவர் மற்றும் விவசாயக் குழுவொன்றின் தலைவரொருவர் இணைந்து, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

மேலும்...
அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 0

🕔15.Oct 2019

அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தி தனது தந்தை டீ.ஏ. ராஜபக்‌ஷவுக்கு ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணித்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழங்கு விசாரணை 2020 ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த

மேலும்...
கண்ணீர் கடல்

கண்ணீர் கடல் 0

🕔14.Oct 2019

சடலத்துடன் பயணித்து, ஆமை ரத்தம் குடித்து 20 நாட்களின் பின்னர் உயிர் மீண்ட, காணாமல் போன மீனவர்களின் திகில் அனுபவம் – மப்றூக் – இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில்,

மேலும்...
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா?

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா? 0

🕔14.Oct 2019

– அஹமட் – முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முழு மூச்சுடன் செயற்படுவதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து விடுவதன் மூலம், அதே ஊரைச் சேர்ந்தவரும் மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்