Back to homepage

கட்டுரை

மஹிந்த தோற்றால், அடுத்து என்ன: சிறிசேனவின் Plan – B

மஹிந்த தோற்றால், அடுத்து என்ன: சிறிசேனவின் Plan – B 0

🕔6.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பவே விளங்கி வைத்துக் கொண்டு, வியாக்கியானம் செய்து வருகின்றனர். சிலவேளைகளில், உண்மை நிலைவரம்

மேலும்...
முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது

முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது 0

🕔2.Nov 2018

– மரைக்கார் – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பரமான அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி மைத்திரியை விட்டும் முஸ்லிம் கட்சிகள் ஏன் விலக வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானதாகும். மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு முஸ்லிம்கள் மிகப் பெரியளவில் பங்களித்தார்கள். அவரை ஜனாதிபதி ஆக்கியமைக்கான பிரதியுபகாரங்களை  முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை ஜனாதிபதியாக்கி விட்டு, முஸ்லிம்கள் வெறுங் கைகளுடன் விலக

மேலும்...
காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல்

காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல் 0

🕔31.Oct 2018

– எஸ்.என்.எம். ஸுஹைல் –இலங்கை முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தொன்று காத்திருக்கிறது. ஜனாதிபதி விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவரின் வார்த்தைகள் சாட்சியாக அமைந்திருக்கிறது. கடந்த திங்களன்று ஹம்பாந்தோட்டையிலும் செவ்வாயன்று கொழும்பிலும் உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதிக்கு புதிய முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே திட்டம். அந்த

மேலும்...
ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா?

ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா? 0

🕔31.Oct 2018

– வை எல் எஸ் ஹமீட் – நாட்டில் குழப்பகரமானதொரு அரசியல் நிலைவரமொன்று உருவாகியுள்ளது. பதவியிலிருந்த பிரதமரை நீக்கி விட்டு, வேறொருவரை ஜனாதிபதி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, ஜனாதிபதி ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில், உடனடியா நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை

மேலும்...
எஞ்சியிருந்த ஒரே தீர்வு

எஞ்சியிருந்த ஒரே தீர்வு 0

🕔30.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை,

மேலும்...
குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம்

குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம் 0

🕔28.Oct 2018

– எம். இத்ரீஸ் இயாஸ்தீன் (சட்டத்தரணி) – ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்து, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையினை ஐ.தே.கட்சி முன்னெடுப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி ஒருவரை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம், அது குறித்து அரசியலமைப்பு என்ன கூறுகிறது என்பது தொடர்பில்,

மேலும்...
தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்

தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம் 0

🕔24.Oct 2018

– சுஐப் எம் காசிம் – வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை நினைவூட்டிச் சென்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஐந்து வருட ஆட்சியில் வட மாகாண சபை எதைச் சாதித்தது.தமிழ் பேசும் மக்களின், அதிலும் விசேடமாக தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட முப்பது வருடப் போராட்டத்துக்கு கிடைத்த எளிய தீர்வுதான் இந்த

மேலும்...
முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும் 0

🕔16.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது. உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து

மேலும்...
கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம்

கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம் 0

🕔9.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் பெருங்கனவாக, ஒலுவில் துறைமுகம் இருந்தது. ஆனால், அதே துறைமுகத்தை மூடிவிடுமாறு, அவருடைய கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைஸால் காசிம் இப்போது கூறுகிறார். அந்தத் துறைமுகம் இருந்தால், ஒலுவில் பிரதேசமும் தனது சொந்த ஊரான நிந்தவூர் உள்ளிட்ட சில பிரதேசங்களும் கடலரிப்பால்

மேலும்...
உலகில் எத்தனை யானைகள் உள்ளன தெரியுமா; யானை குறித்த 11 சுவாரசிய தகவல்கள்

உலகில் எத்தனை யானைகள் உள்ளன தெரியுமா; யானை குறித்த 11 சுவாரசிய தகவல்கள் 0

🕔4.Oct 2018

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜோன் டோன். பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை. யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 11 தகவல்களை பகிர்கிறோம். ஒன்று உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய

மேலும்...
இலங்கை ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத சரிவு: காரணமும் தீர்வும்

இலங்கை ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத சரிவு: காரணமும் தீர்வும் 0

🕔4.Oct 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக

மேலும்...
தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான  நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும் 0

🕔3.Oct 2018

– சுஐப் எம்.காசிம் – நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று. 1956 மற்றும் 1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன.வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான் – சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக

மேலும்...
தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை 0

🕔25.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள், அரசியல் கட்சிகளுக்குள் வெடிக்கும் போது, பிளவுகள் உண்டாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவுக்கு, உரிய இடம் வழங்கப்படவில்லை என்கிற நீண்ட காலக் குமுறல்கள் வெடித்த போதுதான், அந்தக் கட்சி உடைந்தது.ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவர் டி.எஸ். சேனநாயக்க, சுதந்திர இலங்கையின் முதலாவது

மேலும்...
அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’ 0

🕔18.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக

மேலும்...
சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை

சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை 0

🕔17.Sep 2018

– மப்றூக் – தாயும் தந்தையும் அகதிகளாக இருந்த போது பிறந்தவர் இஹ்திஸாப். 14 வயதாகும் வரை, தனது சொந்த மண்ணைக் காண்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது, தாய் மண்ணில் வாழும் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இஹ்திஸாபுக்கு 22 வயதாகிறது. இலங்கையின் வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது, தலைமன்னாரிலிருந்து இஹ்திஸாபின் குடும்பமும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்