Back to homepage

Tag "யுக்ரேன்"

செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம்

செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம் 0

🕔21.Feb 2023

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் தாக்குதல் நடக்கும் போர்க் களத்துக்குச் சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என – எபோர் நடக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் சென்றபோது,

மேலும்...
தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது

தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது 0

🕔14.Mar 2022

நாட்டில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் – ரஷ்ய மோதல்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்மூலம், 24 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபா. 22 காரட் தங்கப் பவுண்

மேலும்...
கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔3.Mar 2022

யுக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யுக்ரேன் தெற்கிலுள்ள கெர்ஷன் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இதேவேளை யுக்ரேன் தலைநகர் கீவ், வடகிழக்கு கார்கிவ் மற்றும் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் உட்பட பல நகரங்கள் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில்

மேலும்...
“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல்

“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல் 0

🕔2.Mar 2022

யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக புதின் “நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்” என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
யுக்ரேன் – ரஷ்யா உயர்மட்டப் பேச்சுவார்தை ஆரம்பம்: தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிப்பு

யுக்ரேன் – ரஷ்யா உயர்மட்டப் பேச்சுவார்தை ஆரம்பம்: தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔28.Feb 2022

யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. யுக்ரேனுக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியிருந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதேவேளை ரஷ்யாவின் தாக்குதலின் வேகம் குறைந்துள்ளதாக யுக்ரேன் ராணுவம்

மேலும்...
எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும்

எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும் 0

🕔28.Feb 2022

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று திங்கள்கிழமை காலை பெலாரஸ் எல்லைக்கு அருகில் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. (இந்தச் செய்தி எழுதப்படும் போது, இலங்கையில் நேரம் பகல் 12.52, யுக்ரேனில் காலை 9.22 மணி) யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, அடுத்த 24 மணிநேரம் ‘முக்கியமானது’ என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் கூறியுள்ளார். யுக்ரேன்

மேலும்...
ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு

ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு 0

🕔27.Feb 2022

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என யுக்ரேன் அறிவித்துள்ளது. உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் ‘முன்நிபந்தனைகள் இல்லாமல்’ பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பும் என்று யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளர். இது இவ்வாறிருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை ரஷ்யப் படைகளுடனான சண்டையின் பின்னர், நாட்டின்

மேலும்...
யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்?

யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்? 0

🕔24.Feb 2022

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை தலைமையகத்தில் கரும்புகை எழுவதைப் பார்ப்பதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. “உளவுத்துறை கட்டடத்துக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், அதற்கு அடுத்ததாக ஒரு பெரிய தீயில் இருந்து புகை வருகிறது. சீருடை அணிந்தவர்கள் சில பைகளை நெருப்பில் வீசுவதை காண முடிகிறது” என நேரில்

மேலும்...
யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது  ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு

யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு 0

🕔22.Feb 2022

யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளதோடு, அங்கு அமைதி காக்கும் பணிகளை ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய தலைவர் புடின்; யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் கொலனியாகவே (குடியேற்ற நாடு) இருந்து வந்திருக்கிறது என்று கூறினார். நேட்டோ

மேலும்...
ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன?

ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன? 0

🕔15.Feb 2022

ரஷ்யா- பெப்ரவரி 16ஆம் திகதி யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்று, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ”மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்