Back to homepage

Tag "பிரதம பொலிஸ் பரிசோதகர்"

பொதுமக்களுடன் சினேகமாகப் பழகும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மஜீத்: சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

பொதுமக்களுடன் சினேகமாகப் பழகும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மஜீத்: சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் 0

🕔14.Jul 2023

– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – அக்கரைப்பற்றுபொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதம பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் இன்று (14) தனது 60வது வயதைப் பூர்த்தியடைந்ததன் காரணமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், 1985ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார். இவர் தனது சேவைப்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு 0

🕔8.Oct 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட மூவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.எம். ஜெமீல், பாலமுனையைச் சேர்ந்த எம்.கே. அஸார் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ. ஏ. வாஹிட் ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரதம

மேலும்...
உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக, பெண்கள் மூவருக்குப் பதவி உயர்வு

உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக, பெண்கள் மூவருக்குப் பதவி உயர்வு 0

🕔12.Feb 2019

பிரதம பொலிஸ் பரிசோதகர் தரத்திலுள்ள மூன்று பெண்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்படி மூவரினதும் சிரேஷ்டத்துவம் மற்றும் திறமை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 2015 பெப்ரவரி 27ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவி உயர்வுகளை வழங்குவதற்கு, தேசிய பொலிஸ்

மேலும்...
பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர் 0

🕔4.Mar 2016

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி பதவி உயர்வுகளுக்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. பதவிக்காலம் மற்றும் செயற் திறன் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டே, இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதவி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்