Back to homepage

Tag "தவிசாளர் ஏ.எல். அமானுல்லா"

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா? 0

🕔29.Dec 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெறப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி தொடக்கம், நீர் வழங்கல் அதிகார சபையினால் ரஹ்மத் நகரிலுள்ள

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல் 0

🕔6.Dec 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று (06) நிறைவேறியது. முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று சபை அமர்வு கூடியமையினை அடுத்து, அவர் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை

மேலும்...
தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு?

தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு? 0

🕔24.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடம், தனிநபர்கள் சிலரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முறைப்பாடு செய்துள்ளதாக, அச் சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். ‘திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு:

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔18.Aug 2021

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எஸ்.எம். அறூஸ் – மைதானங்களில் விளையாடுதல், கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூறுதல் மற்றும் ஹோட்டல்களில் அதிகளவானோர் கூடியிருத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தற்போது நிலவி வரும் கொவிட் நிலைமையினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எடுக்கப்பட வேண்டிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்