Back to homepage

Tag "சாளம்பைக்குளம்"

வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு

வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு 0

🕔29.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டமான வவுனியாவுக்குச் சென்றிருந்த போது அவருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இன்று மாலை (29) வவுனியா – சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த றிசாட் பதியுதீனை பெருந்திரளான மக்கள் வரவேற்று, அவருக்கு தமது அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். கட்சித் தொண்டர்கள்,

மேலும்...
எனது பதவியைப் பறிப்பதற்கு பல முனைகளிலும், சதி முயற்சிகள் நடக்கின்றன: அமைச்சர் றிசாட் பதியுதீன்

எனது பதவியைப் பறிப்பதற்கு பல முனைகளிலும், சதி முயற்சிகள் நடக்கின்றன: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔19.Aug 2017

“நாங்கள் நிர்மாணித்த கட்டிடங்களையும் பாலங்களையும் எங்களுக்குத் தெரியாமல் அங்குரார்ப்பணம் செய்து விட்டு, அந்த நிகழ்விலேயே எங்களை விமர்சிக்கும் அரசியல் வங்குரோத்துத்தனம் சில அரசியல்வாதிகளுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது” என்று, அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சாளம்பைக்குளம் ரஹ்மதுல்லா ஜன்னா பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக

மேலும்...
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔28.Feb 2017

  வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம். பைசர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...
சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி

சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔18.Jan 2017

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு மேலதிக கட்டட வசதியினை ஏற்படுத்தித் தருவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உறுதியளித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட், அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்