இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம் 0
– முன்ஸிப் – ‘இதயத்தைப் பாதுகாத்து, இதமாக வாழ்வோம்’ எனும் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயமும் இணைந்து, இந்த ஊர்வலத்தினை நடத்தின. உலக இருதய தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக,