ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு 0
ஜப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. ‘க்ரூஸ்’ ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை. வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது