கிராம உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்களாக நியமனம்

🕔 February 23, 2016

Government emplem - 098கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும், நீதியமைச்சரின் அதிகாரத்துக்கு இணங்க சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறைச் சட்டத்தில் நீதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் படி, நாட்டிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் அனைவரையும் சமாதான நீதிவான்களாக நியமிக்கும் தீர்மானத்தினை நீதியமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்