Back to homepage

Tag "கிராம உத்தியோகத்தர்கள்"

திங்கட்கிழமை அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் இல்லையா: அமைச்சுக்கு அறிவியுங்கள்

திங்கட்கிழமை அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் இல்லையா: அமைச்சுக்கு அறிவியுங்கள் 0

🕔28.Sep 2020

பொதுமக்கள் தினமாக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. சில அரச நிறுவனங்களில் திங்கட்கிழமையன்று அதிகாரிகள் இல்லாமையினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பான அமைச்சுக்கோ அல்லது தமது அமைச்சுக்கோ

மேலும்...
கிராம உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்களாக நியமனம்

கிராம உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்களாக நியமனம் 0

🕔23.Feb 2016

கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும், நீதியமைச்சரின் அதிகாரத்துக்கு இணங்க சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறைச் சட்டத்தில் நீதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் படி, நாட்டிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் அனைவரையும் சமாதான நீதிவான்களாக நியமிக்கும் தீர்மானத்தினை நீதியமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்