ஷெஹான் மாலக்க, பிணையில் விடுவிப்பு

🕔 February 15, 2022

மூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் (14) குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்திருந்தனர்.

இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்