இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம் 0

🕔30.Nov 2020

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்மொன்று, இணைய வழி வீடியோ தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இந்த இணையவழி அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டனர். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது விஜேராம இல்லத்திலிருந்து இணையவழி அமைச்சரவைக்

மேலும்...
“இனவாதிகள் அதிகாரிகளாகவும் இருக்கலாம்”; நிபுணர் குழுவை குத்திக் காட்டி, நாடாளுமன்றில் முஷாரப் உரை

“இனவாதிகள் அதிகாரிகளாகவும் இருக்கலாம்”; நிபுணர் குழுவை குத்திக் காட்டி, நாடாளுமன்றில் முஷாரப் உரை 0

🕔30.Nov 2020

– சர்ஜுன் லாபீர் – இனவாதம் என்பது தேர்தலொன்றை வெற்றி கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையலாம். ஆனால் இனவாதம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சியடைய செய்வதற்கு ஒரு போதும் பங்களிக்காது என்கின்ற யதார்த்தத்தை நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள்

கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள் 0

🕔30.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். இதேவேளை முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில்,

மேலும்...
சுதர்ஷினிக்கு மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பு

சுதர்ஷினிக்கு மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பு 0

🕔30.Nov 2020

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பை இன்று திங்கட்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சராக அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே ஒரு விசேட வைத்திய நிபுணர் என்பது

மேலும்...
எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு

எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு 0

🕔30.Nov 2020

இறுதி சடங்குகளுக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் நீண்ட நாட்களாக கொழும்பில் உள்ள பொலிஸ் – பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரேதங்களை தகனம் செய்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்காமையினாலும், சவப்பெட்டிகளை வழங்க மறுத்ததன் காரணமாகவும் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள்

மேலும்...
மஹர சிறைச்சாலையில் 08 பேர் பலி; கொரோனா அச்சம் காரணமாகவே கைதிகள் தப்பிக்க முயற்சித்தனர் என தகவல்

மஹர சிறைச்சாலையில் 08 பேர் பலி; கொரோனா அச்சம் காரணமாகவே கைதிகள் தப்பிக்க முயற்சித்தனர் என தகவல் 0

🕔30.Nov 2020

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் குடும்பத்தவர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளனர். சிறைச்சாலைக்கு வெளியே 100க்கும் மேற்பட்டவர்கள் காண்பபடுகின்றனர் என்றும் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மஹர சிறையிலிருந்து காயமடைடந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள்

மேலும்...
பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Nov 2020

கொரோனா தொற்றை கண்டறியும் பொருட்டு நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 03 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை

திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை 0

🕔30.Nov 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 04 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று திங்கட்கிழமை வழங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும

மேலும்...
மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு

மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு 0

🕔29.Nov 2020

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுவன்முறைகள் காரணமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகளின் உடல்கள் ராகம வைத்தியசாலைக்கு வந்துள்ளன என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 25 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றிரவு 9.55 மணியளவில்

மேலும்...
மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி

மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி 0

🕔29.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் 130 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இறந்து போனவர்தான் உலகின் மிக வயதான மனிதரா எனும் கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த முதியவர் உட்பட 04 பேர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மலேசியாவில் கொரேனா தொற்றுக்குப் பலியாகினர். அம்முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் மலேசியாவில் பலியான

மேலும்...
மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி 0

🕔29.Nov 2020

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதியொருவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர். கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குழுக்கள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சிறைச்சாலை அதிகாரிகளினால்

மேலும்...
கொரோனா விவகாரம்: ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என வாதிடும் தரப்பின் சார்பில், மு.கா. தலைவரின் மருமகன் நீதிமன்றில் ஆஜர்

கொரோனா விவகாரம்: ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என வாதிடும் தரப்பின் சார்பில், மு.கா. தலைவரின் மருமகன் நீதிமன்றில் ஆஜர் 0

🕔28.Nov 2020

கொரோனாவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஒருபக்கமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மருமகன் (மகளின் கணவர்) மில்ஹான் இக்றாம் என்பவர், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு எதிரானவரின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியமை அம்பலமாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது;

மேலும்...
பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம்

பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம் 0

🕔28.Nov 2020

– சுஐப் எம். காசிம் – முஸ்லிம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை எடுத்துச் சொன்னாலும்,விஞ்ஞான ரீதியாக எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் இனவாதத்தின் பகுத்தறிவுக்கு இது புலப்படவுமில்லை. இதனால், முஸ்லிம் சமூகத்தின்

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14  நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14 நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர் 0

🕔28.Nov 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில், 07 தொடக்கம் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என, கிழக்கு மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.  கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன?

அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன? 0

🕔28.Nov 2020

ஈரான் அணு சக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. யார் இவர்? இவர் ஏன் கொல்லப்பட்டார்? இவர் மரணத்துக்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் பதறுவதற்கு காரணம் என்ன? அவர் ஒரு இயற்பியல் பேராசிரியர். ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையில் உயரதிகாரியாகவும் இருந்தார். ஈரானிய அணு ஆயுத திட்டங்களைச் முன்னெடுத்துச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்