Back to homepage

பிரதான செய்திகள்

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு 0

🕔19.Jul 2018

பதின்நான்கு ஆயிரம் (14) ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் போன்றும் ருசித்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த ரொட்டிகளுக்குள் வறுத்த மாமிசத்தை வைத்து முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும். இதுவே பழமையான சேன்விச்சாகவும்

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையையும், அப்போது அங்கிருந்த மேலும் மூவரையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது சந்தேக நபர்களை

மேலும்...
சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம். காசிம் எழுதிய, நூல் அறிமுக விழா

சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம். காசிம் எழுதிய, நூல் அறிமுக விழா 0

🕔19.Jul 2018

– அஸீம் கிலாப்தீன் – சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம் . காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ என்ற நூலின்  அறிமுக விழா, எதிர்வரும் திங்கட் கிழமை 23 ம் திகதி மாலை 4.00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள ரி.எப்.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது . அஷ்ஷெய்க் எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், மீன்பிடித்துறை ,கடல்வள

மேலும்...
போதைப் பொருள் மரண தண்டனை கைதிகள் பட்டியல்: தமிழர்கள் 07 பேர் உள்ளனர்

போதைப் பொருள் மரண தண்டனை கைதிகள் பட்டியல்: தமிழர்கள் 07 பேர் உள்ளனர் 0

🕔19.Jul 2018

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணத்தில், தமிழர்கள் 07 பேரின் பெயர் உள்ளன என்று தெரியவருகிறது. குறித்த பெயர்ப்பட்டியல் ஆவணத்தை  நீதி அமைச்சுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுப்பி வைத்தது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் விபரங்கள் இவ்வாறு அனுப்பப்பட்டது. அதில், தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன. 2003ஆம் ஆண்டு

மேலும்...
வெற்றிப் பாதையில் பயணிக்கும், சதொசவின் வருமான இலக்கு 40 பில்லியன்: பராஸ்

வெற்றிப் பாதையில் பயணிக்கும், சதொசவின் வருமான இலக்கு 40 பில்லியன்: பராஸ் 0

🕔18.Jul 2018

– எ.எம். றிசாத் –சதொச நிறுவனம் கடந்த 03 வருடகாலத்திற்குள் பாரிய அடைவுகளை எட்டியுள்ளதோடு, தனியார் சுப்பர் மார்க்கட்களுடன் போட்டியிடும் விதத்திலான நிலையை எட்டியுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏ.எச்.எம். பராஸ் தெரிவித்தார்.லங்கா சதொச நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, லங்கா சதொசவின் முன்னேற்றங்கள் தொடர்பில்

மேலும்...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் – மு.கா. தலைவர் சந்திப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் – மு.கா. தலைவர் சந்திப்பு 0

🕔18.Jul 2018

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்றிரவு செவ்வாய்கிழமை இரவு, அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர், இப்ராஹிம் மக்கி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.

மேலும்...
ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔18.Jul 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இவ்வழக்கு இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
மைத்திரியின் கிணறு

மைத்திரியின் கிணறு 0

🕔17.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மரண தண்டனை பற்றிய பேச்சுகள் திரும்பவும் ஒரு முறை சூடு பிடித்திருக்கின்றன. இலங்கையின் வரலாறு நெடுகிலும், குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலங்களில், மரண தண்டனையை அமுலாக்குவது பற்றி, அவ்வப்போது உரத்துப் பேசப்படுவதும், சிறிது காலத்தில் அந்த விவகாரம் ‘சப்பென்று’ அமுங்கிப் போவதும், வழமையாக இருந்து வருகிறது. அந்த வகையில்,

மேலும்...
மரண தண்டனைக் கைதிகளின் பட்டியல்; பெண்ணின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது: நீதியமைச்சர் தகவல்

மரண தண்டனைக் கைதிகளின் பட்டியல்; பெண்ணின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது: நீதியமைச்சர் தகவல் 0

🕔17.Jul 2018

போதைப் பொருள் தொடர்பான குற்றத்துடன் தொடர்பு பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலில் முதலாவதாக பெண்ணொருவரின் பெயரே உள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “போதைப்பொருள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம் 0

🕔17.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பற்றிய விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, வீடியோ மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் வீடியோவாகப் பதிவுசெய்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்

மேலும்...
சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார்

சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார் 0

🕔16.Jul 2018

மரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பணியை சம்பளமின்றி இலவசமாக செய்வதற்கு – தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், இதனை தான் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது எல்.பி.

மேலும்...
பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட் 0

🕔16.Jul 2018

“வடக்குமுஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றியும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக, அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது   இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப  செய்யும் நல்ல முயற்சியாகும்” என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடத்திய மூன்று

மேலும்...
மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு 0

🕔15.Jul 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே தொடர்ந்தும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வருவார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையினை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி

மேலும்...
மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் 0

🕔14.Jul 2018

நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  கைவிடவேண்டுமென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி , பிரதமர், சபாநாயகர், நீதி அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கு  ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இதனை வலியுறுத்தியுள்ளது. அக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; மரணதண்டனையை நீக்கும் பரிந்துரையை உங்களதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு இலங்கை

மேலும்...
வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்

வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப் 0

🕔13.Jul 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்தார். இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு சிறைக்குள் 2,000

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்