தலைப்புச் செய்திகள்

QR

டிஜிட்டல் மயமாக்கல் மூலம், வெளிப்படைத்தன்மையான முறைமை உருவாகும்: தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி உரை

டிஜிட்டல் மயமாக்கல் மூலம், வெளிப்படைத்தன்மையான முறைமை உருவாகும்: தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி உரை

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டம் எனவும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட,…

மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில்

மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில்

0

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான கியுஆர் (QR) முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்திகளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார். தேசிய…

‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

0

கிவ்ஆர் (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம்

எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம்

0

எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள கிவ்ஆர் (QR) முறைமை இடைநிறுத்தபடவுள்ளதாக பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். கிவ்ஆர்…