ஹைட்டியில் பாரிய நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி 0
ஹைட்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், ஆகக்குறைந்தது 1800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைட்டியின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று 7.2 ரிக்டர் அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, நகரங்கள் அழிந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பலர் காணாமல்