Back to homepage

Tag "ஹேக்"

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி 0

🕔26.Mar 2024

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன் விளையாட்டுக்கள் (Game) உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. அமைச்சர் பவித்ராவின்வின் பேஸ்புக் பக்கம் நேற்று (25) மாலை இணையத் தாக்குதலுக்குள்ளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும்...
அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு

அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு 0

🕔24.May 2023

அமைச்சர் மனுஷ நாணயகாரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. ஆயினும் பின்னர் அது அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதம், அவரின் பேஸ்பக்கில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட போதே, இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது. இதனையடுத்து ஹேக்கர்கள், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச இணையத்தளத்தை இணைத்தனர். சம்பவம் தொடர்பில் விசேட

மேலும்...
அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம் 0

🕔19.May 2018

அரச இணையத்தளங்கள் பலவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஒரு அமைப்பு  ஹேக் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 இணையத்தளங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை,  மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள், சில பதிவுகளையும் குறித்த இணையத்தளங்களில் இட்டுள்ளனர். மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள் தம்மை, ‘தமிழ் ஈழம் சைபர் ஃபோஸ்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின்யின்

மேலும்...
தனது இணையத்தை ஊடுருவிய மாணவனை, சந்தித்தார் ஜனாதிபதி

தனது இணையத்தை ஊடுருவிய மாணவனை, சந்தித்தார் ஜனாதிபதி 0

🕔17.Nov 2016

தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய (ஹேக் செய்த) மாணவனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை சந்தித்தார். குறித்த மாணவனை, அவரின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். 17 வயதுடைய கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி மாணவன், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த ஓகஸ்ட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்