அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0
– அஹமட் –அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதென்பது, இங்குள்ள முஸ்லிம்கள் தமக்குத் தாமே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வை.பி. மஹ்தூம் தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு