புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார் : பழ. நெடுமாறன் அறிக்கை 0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர் வெளிவருவார் என்றும் இந்தியாவின் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் இந்திய ஊடகங்களுக்கு இன்று தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள சிங்கள மக்களின் போராட்டமானது