Back to homepage

Tag "வல்வெட்டித்துறை"

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது 0

🕔22.Sep 2021

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் பதவிக்குப்

மேலும்...
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி 0

🕔11.Aug 2021

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட் தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். திடீரென அவர் சுகயீனமடைந்த நிலையில் நேற்று முன்தினம் அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

மேலும்...
பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுவிப்பு

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுவிப்பு 0

🕔26.Nov 2018

புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையில்

மேலும்...
10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது

10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது 0

🕔14.Aug 2015

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த நபரொருவரை, வல்வெட்டித்துறை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு கைது செய்தனர். பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது,  10 கிலோ 227 கிராம் எடையுடைய, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்